நியாயாதிபதிகள் 8:23
அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.
Tamil Indian Revised Version
அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என்னுடைய மகனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் கிதியோன் இஸ்ரவேலரை நோக்கி, “கர்த்தர் தாமே உங்கள் அரசராக இருப்பார். நான் உங்களை ஆளமாட்டேன், எனது மகனும் உங்களை ஆளமாட்டான்” என்றான்.
Thiru Viviliam
கிதியோன் அவர்களிடம், “நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் உங்களை ஆளமாட்டான். ஆண்டவரே உங்களை ஆள்வார்” என்றார்.
King James Version (KJV)
And Gideon said unto them, I will not rule over you, neither shall my son rule over you: the LORD shall rule over you.
American Standard Version (ASV)
And Gideon said unto them, I will not rule over you, neither shall my son rule over you: Jehovah shall rule over you.
Bible in Basic English (BBE)
But Gideon said to them, I will not be a ruler over you, and my son will not be a ruler over you: it is the Lord who will be ruler over you.
Darby English Bible (DBY)
Gideon said to them, “I will not rule over you, and my son will not rule over you; the LORD will rule over you.”
Webster’s Bible (WBT)
And Gideon said to them, I will not rule over you, neither shall my son rule over you: the LORD shall rule over you.
World English Bible (WEB)
Gideon said to them, I will not rule over you, neither shall my son rule over you: Yahweh shall rule over you.
Young’s Literal Translation (YLT)
And Gideon saith unto them, `I do not rule over you, nor doth my son rule over you; Jehovah doth rule over you.’
நியாயாதிபதிகள் Judges 8:23
அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.
And Gideon said unto them, I will not rule over you, neither shall my son rule over you: the LORD shall rule over you.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵהֶם֙ | ʾălēhem | uh-lay-HEM | |
| גִּדְע֔וֹן | gidʿôn | ɡeed-ONE | |
| לֹֽא | lōʾ | loh | |
| אֶמְשֹׁ֤ל | ʾemšōl | em-SHOLE | |
| אֲנִי֙ | ʾăniy | uh-NEE | |
| בָּכֶ֔ם | bākem | ba-HEM | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| יִמְשֹׁ֥ל | yimšōl | yeem-SHOLE | |
| בְּנִ֖י | bĕnî | beh-NEE | |
| בָּכֶ֑ם | bākem | ba-HEM | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| יִמְשֹׁ֥ל | yimšōl | yeem-SHOLE | |
| בָּכֶֽם׃ | bākem | ba-HEM |
Cross Reference
1 சாமுவேல் 12:12
அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.
1 சாமுவேல் 10:19
நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.
1 பேதுரு 5:3
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
2 கொரிந்தியர் 1:24
உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.
லுூக்கா 22:24
அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.
ஏசாயா 63:19
நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை.
ஏசாயா 33:22
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
1 சாமுவேல் 8:6
எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.
நியாயாதிபதிகள் 11:9
அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
நியாயாதிபதிகள் 10:18
அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.
நியாயாதிபதிகள் 2:18
கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார்.
Tags அதற்குக் கிதியோன் நான் உங்களை ஆளமாட்டேன் என் குமாரனும் உங்களை ஆளமாட்டான் கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்
Judges 8:23 in Tamil Concordance Judges 8:23 in Tamil Interlinear Judges 8:23 in Tamil Image