Context verses Judges 5:2
Judges 5:9

ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

בָּֽרְכ֖וּ, יְהוָֽה׃
Judges 5:11

தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுக வாசல்களிலே போய் இறங்குவார்கள்.

יְהוָֽה׃
Judges 5:13

மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படிசெய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின் மேல் ஆளுகை தந்தார்.

עָ֑ם
for
בִּפְרֹ֤עַbiprōaʿbeef-ROH-ah
the
avenging

פְּרָעוֹת֙pĕrāʿôtpeh-ra-OTE
of
Israel,
offered
בְּיִשְׂרָאֵ֔לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
willingly
בְּהִתְנַדֵּ֖בbĕhitnaddēbbeh-heet-na-DAVE
themselves.
when
עָ֑םʿāmam
the
people
Praise
בָּֽרְכ֖וּbārĕkûba-reh-HOO
Lord
the
ye
יְהוָֽה׃yĕhwâyeh-VA