Context verses Judges 4:9
Judges 4:3

அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

אֶת
Judges 4:4

அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.

אֶת
Judges 4:7

நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.

אֶת
Judges 4:10

அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.

אֶת
Judges 4:11

கேனியனான் ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.

אֶת
Judges 4:13

சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.

אֶת, אֲשֶׁ֣ר
Judges 4:14

அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.

כִּ֣י, אֶת, יְהוָ֖ה
Judges 4:15

கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.

אֶת
Judges 4:17

சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

כִּ֣י
Judges 4:19

அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்;

כִּ֣י, אֶת
Judges 4:21

பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.

אֶת, אֶת, אֶת
Judges 4:22

பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்; வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.

אֶת, אֶת, אַתָּ֣ה
Judges 4:24

இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.

אֲשֶׁ֣ר
And
she
said,
וַתֹּ֜אמֶרwattōʾmerva-TOH-mer
I
will
surely
הָלֹ֧ךְhālōkha-LOKE
go
אֵלֵ֣ךְʾēlēkay-LAKE
with
עִמָּ֗ךְʿimmākee-MAHK
thee:
notwithstanding
אֶ֚פֶסʾepesEH-fes
for
not
כִּי֩kiykee
shall
לֹ֨אlōʾloh
be
תִֽהְיֶ֜הtihĕyetee-heh-YEH
thine
תִּֽפְאַרְתְּךָ֗tipĕʾartĕkātee-feh-ar-teh-HA
for
honour;
עַלʿalal
the
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
journey
that
thou
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
takest
אַתָּ֣הʾattâah-TA
hand
the
הוֹלֵ֔ךְhôlēkhoh-LAKE
into
woman.
כִּ֣יkee
a
בְֽיַדbĕyadVEH-yahd
of
אִשָּׁ֔הʾiššâee-SHA
sell
shall
the
יִמְכֹּ֥רyimkōryeem-KORE
Lord

Sisera
יְהוָ֖הyĕhwâyeh-VA
arose,
Deborah
אֶתʾetet
And
סִֽיסְרָ֑אsîsĕrāʾsee-seh-RA
and
went
וַתָּ֧קָםwattāqomva-TA-kome
with
דְּבוֹרָ֛הdĕbôrâdeh-voh-RA
Barak
וַתֵּ֥לֶךְwattēlekva-TAY-lek
to
Kedesh.
עִםʿimeem


בָּרָ֖קbārāqba-RAHK


קֶֽדְשָׁה׃qedĕšâKEH-deh-sha