Context verses Judges 3:27
Judges 3:7

இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,

בְנֵֽי
Judges 3:8

கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.

בְנֵֽי, יִשְׂרָאֵ֛ל
Judges 3:9

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.

בְנֵֽי
Judges 3:14

இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.

בְנֵֽי
Judges 3:15

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.

בְנֵֽי, בְנֵֽי
Judges 3:19

அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து; ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்றயாவரும் அவனை விட்டு வெளியே போய் விட்டார்கள்.

מִן
And
it
came
to
pass,
וַיְהִ֣יwayhîvai-HEE
come,
was
he
when
בְּבוֹא֔וֹbĕbôʾôbeh-voh-OH
blew
he
that
וַיִּתְקַ֥עwayyitqaʿva-yeet-KA
a
trumpet
בַּשּׁוֹפָ֖רbaššôpārba-shoh-FAHR
in
the
mountain
בְּהַ֣רbĕharbeh-HAHR
Ephraim,
of
אֶפְרָ֑יִםʾeprāyimef-RA-yeem
down
went
with
וַיֵּֽרְד֨וּwayyērĕdûva-yay-reh-DOO
children
the
עִמּ֧וֹʿimmôEE-moh
and
of
בְנֵֽיbĕnêveh-NAY
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
from
him
מִןminmeen
the
mount,
הָהָ֖רhāhārha-HAHR
and
he
וְה֥וּאwĕhûʾveh-HOO
before
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM