Context verses Judges 19:18
Judges 19:1

இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான்.

הַר, לֶ֖חֶם
Judges 19:2

அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலுமாதம் வரைக்கும் இருந்தாள்.

בֵּ֥ית, לֶ֖חֶם, יְהוּדָ֑ה
Judges 19:5

நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள், பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்.

לֶ֖חֶם
Judges 19:8

ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.

עַד
Judges 19:9

பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.

וַיֹּ֣אמֶר
Judges 19:10

அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள் மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.

עַד
Judges 19:12

அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி,

עַד
Judges 19:13

தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும் ராமாவிலாகிலும் இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்து போவோம் வா என்றான்.

וַיֹּ֣אמֶר
Judges 19:19

எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீபனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.

לֶ֣חֶם
Judges 19:23

அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.

וַיֹּ֣אמֶר
Judges 19:25

அந்த மனுஷர் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்துவிட்டான்; அவர்கள் அவளை அறிந்து கொண்டு, இராமுழுதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப் போகவிட்டார்கள்.

עַד
Judges 19:26

விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.

עַד
Judges 19:28

எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான்.

וְאֵ֣ין
are
now
am
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
am
אֵלָ֗יוʾēlāyway-LAV
is
And
עֹֽבְרִ֨יםʿōbĕrîmoh-veh-REEM
he
said
אֲנַ֜חְנוּʾănaḥnûuh-NAHK-noo
unto
passing
מִבֵּֽיתmibbêtmee-BATE
We
לֶ֣חֶםleḥemLEH-hem
him,
יְהוּדָה֮yĕhûdāhyeh-hoo-DA
Bethlehem-judah
from
עַדʿadad

toward
יַרְכְּתֵ֣יyarkĕtêyahr-keh-TAY
side
הַרharhahr
the
mount
אֶפְרַיִם֒ʾeprayimef-ra-YEEM
of
Ephraim;
מִשָּׁ֣םmiššāmmee-SHAHM
thence
from
I:
אָנֹ֔כִיʾānōkîah-NOH-hee
I
וָֽאֵלֵ֕ךְwāʾēlēkva-ay-LAKE
and
עַדʿadad
went
בֵּ֥יתbêtbate
to
Bethlehem-judah,
לֶ֖חֶםleḥemLEH-hem

the
to
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
house
the
Lord;
וְאֶתwĕʾetveh-ET
of
I
but
בֵּ֤יתbêtbate
going
and
there
no
יְהוָה֙yĕhwāhyeh-VA
man
אֲנִ֣יʾănîuh-NEE
that
receiveth
הֹלֵ֔ךְhōlēkhoh-LAKE
me
to
house.
וְאֵ֣יןwĕʾênveh-ANE


אִ֔ישׁʾîšeesh


מְאַסֵּ֥ףmĕʾassēpmeh-ah-SAFE


אוֹתִ֖יʾôtîoh-TEE


הַבָּֽיְתָה׃habbāyĕtâha-BA-yeh-ta