Context verses Judges 16:16
Judges 16:17

தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

כָּל, כִּֽי
Judges 16:18

அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.

כִּֽי, כָּל, כִּֽי, כָּל
Judges 16:30

என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

כָּל
so
And
it
came
to
וַ֠יְהִיwayhîVA-hee
pass,
כִּֽיkee
when
she
הֵצִ֨יקָהhēṣîqâhay-TSEE-ka
pressed
words,
לּ֧וֹloh
her
בִדְבָרֶ֛יהָbidbārêhāveed-va-RAY-ha
with

daily
כָּלkālkahl
him
and
הַיָּמִ֖יםhayyāmîmha-ya-MEEM
urged
vexed
was
soul
his
וַתְּאַֽלֲצֵ֑הוּwattĕʾalăṣēhûva-teh-ah-luh-TSAY-hoo
that
him,
וַתִּקְצַ֥רwattiqṣarva-teek-TSAHR
unto
death;
נַפְשׁ֖וֹnapšônahf-SHOH


לָמֽוּת׃lāmûtla-MOOT