Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jude 1:18 in Tamil

Home Bible Jude Jude 1 Jude 1:18

யூதா 1:18
கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.

Tamil Indian Revised Version
கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.

Tamil Easy Reading Version
சீஷர்கள் உங்களிடம், “கடைசி நாட்களில் தேவனைக் குறித்து நகைக்கிறவர்களும், தேவனுக்கு எதிரான தம் தீய ஆசைகளைப் பின்பற்றுகிறவர்களும் இருப்பார்கள்” என்றனர்.

Thiru Viviliam
ஏனெனில், “இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக்காலத்தில் தோன்றுவர்” என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள்.

Jude 1:17Jude 1Jude 1:19

King James Version (KJV)
How that they told you there should be mockers in the last time, who should walk after their own ungodly lusts.

American Standard Version (ASV)
That they said to you, In the last time there shall be mockers, walking after their own ungodly lusts.

Bible in Basic English (BBE)
How they said to you, In the last days there will be men who, guided by their evil desires, will make sport of holy things.

Darby English Bible (DBY)
that they said to you, that at [the] end of the time there should be mockers, walking after their own lusts of ungodlinesses.

World English Bible (WEB)
They said to you that “In the last time there will be mockers, walking after their own ungodly lusts.”

Young’s Literal Translation (YLT)
that they said to you, that in the last time there shall be scoffers, after their own desires of impieties going on,

யூதா Jude 1:18
கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
How that they told you there should be mockers in the last time, who should walk after their own ungodly lusts.

ὅτιhotiOH-tee
ἔλεγονelegonA-lay-gone
ὑμῖν·hyminyoo-MEEN
ὅτιhotiOH-tee
ἐνenane
ἐσχάτῳeschatōay-SKA-toh
χρόνῳchronōHROH-noh
ἔσονταιesontaiA-sone-tay
ἐμπαῖκταιempaiktaiame-PAKE-tay
κατὰkataka-TA
τὰςtastahs
ἑαυτῶνheautōnay-af-TONE
ἐπιθυμίαςepithymiasay-pee-thyoo-MEE-as
πορευόμενοιporeuomenoipoh-rave-OH-may-noo
τῶνtōntone
ἀσεβειῶνasebeiōnah-say-vee-ONE

Cross Reference

2 பேதுரு 3:3
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:29
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.

2 தீமோத்தேயு 4:3
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

2 பேதுரு 2:1
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

யூதா 1:16
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.

சங்கீதம் 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

1 தீமோத்தேயு 4:1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2 தீமோத்தேயு 3:1
எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,

2 தீமோத்தேயு 3:13
நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,


Tags கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே
Jude 1:18 in Tamil Concordance Jude 1:18 in Tamil Interlinear Jude 1:18 in Tamil Image