Context verses Joshua 7:4
Joshua 7:1

இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

מִן
Joshua 7:2

யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,

הָעָֽי׃
Joshua 7:9

கானானியரும் தேசத்துக்குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரைப் பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமத்து மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.

מִן
Joshua 7:11

இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும் வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.

מִן
So
there
went
up
וַיַּֽעֲל֤וּwayyaʿălûva-ya-uh-LOO
of
מִןminmeen
the
הָעָם֙hāʿāmha-AM
people
thither
שָׁ֔מָּהšāmmâSHA-ma
about
three
כִּשְׁלֹ֥שֶׁתkišlōšetkeesh-LOH-shet
thousand
אֲלָפִ֖יםʾălāpîmuh-la-FEEM
men:
אִ֑ישׁʾîšeesh
and
they
fled
וַיָּנֻ֕סוּwayyānusûva-ya-NOO-soo
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
the
men
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY
of
Ai.
הָעָֽי׃hāʿāyha-AI