Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 9:38 in Tamil

Home Bible John John 9 John 9:38

யோவான் 9:38
உடனே அவன்: ஆண்டவரே விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.

Tamil Indian Revised Version
உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.

Tamil Easy Reading Version
உடனே அவன், “ஆண்டவரே! நான் நம்புகிறேன்” என்றான். இயேசுவை அவன் குனிந்து வணங்கினான்.

Thiru Viviliam
அவர், “ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.

John 9:37John 9John 9:39

King James Version (KJV)
And he said, Lord, I believe. And he worshipped him.

American Standard Version (ASV)
And he said, Lord, I believe. And he worshipped him.

Bible in Basic English (BBE)
And he said, Lord, I have faith. And he gave him worship.

Darby English Bible (DBY)
And he said, I believe, Lord: and he did him homage.

World English Bible (WEB)
He said, “Lord, I believe!” and he worshiped him.

Young’s Literal Translation (YLT)
and he said, `I believe, sir,’ and bowed before him.

யோவான் John 9:38
உடனே அவன்: ஆண்டவரே விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
And he said, Lord, I believe. And he worshipped him.

hooh
δὲdethay
ἔφηephēA-fay
Πιστεύωpisteuōpee-STAVE-oh
κύριε·kyrieKYOO-ree-ay
καὶkaikay
προσεκύνησενprosekynēsenprose-ay-KYOO-nay-sane
αὐτῷautōaf-TOH

Cross Reference

மத்தேயு 14:33
அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.

மத்தேயு 28:9
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

சங்கீதம் 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

சங்கீதம் 45:11
அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர். ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

மத்தேயு 28:17
அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.

லுூக்கா 24:52
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.

யோவான் 20:28
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:9
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,


Tags உடனே அவன் ஆண்டவரே விசுவாசிக்கிறேன் என்று சொல்லி அவரைப் பணிந்துகொண்டான்
John 9:38 in Tamil Concordance John 9:38 in Tamil Interlinear John 9:38 in Tamil Image