Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 8:22 in Tamil

Home Bible John John 8 John 8:22

யோவான் 8:22
அப்பொழுது யூதர்கள்: நான்போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே; தன்னைத்தான் கொலைசெய்துகொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
எனவே யூதர்கள் தங்களுக்குள், “இயேசு தன்னைத்தானே கொன்றுகொள்வாரா? அதனால்தான் நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது என்று கூறினாரா?” என்று கேட்டுக்கொண்டனர்.

Thiru Viviliam
யூதர்கள், “‘நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது’ என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?” என்று பேசிக்கொண்டார்கள்.⒫

John 8:21John 8John 8:23

King James Version (KJV)
Then said the Jews, Will he kill himself? because he saith, Whither I go, ye cannot come.

American Standard Version (ASV)
The Jews therefore said, Will he kill himself, that he saith, Whither I go, ye cannot come?

Bible in Basic English (BBE)
So the Jews said, Will he take his life? Is that why he says, Where I go it is not possible for you to come?

Darby English Bible (DBY)
The Jews therefore said, Will he kill himself, that he says, Where I go ye cannot come?

World English Bible (WEB)
The Jews therefore said, “Will he kill himself, that he says, ‘Where I am going, you can’t come?'”

Young’s Literal Translation (YLT)
The Jews, therefore, said, `Will he kill himself, because he saith, Whither I go away, ye are not able to come?’

யோவான் John 8:22
அப்பொழுது யூதர்கள்: நான்போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே; தன்னைத்தான் கொலைசெய்துகொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.
Then said the Jews, Will he kill himself? because he saith, Whither I go, ye cannot come.

ἔλεγονelegonA-lay-gone
οὖνounoon
οἱhoioo
Ἰουδαῖοιioudaioiee-oo-THAY-oo
ΜήτιmētiMAY-tee
ἀποκτενεῖapokteneiah-poke-tay-NEE
ἑαυτόνheautonay-af-TONE
ὅτιhotiOH-tee
λέγειlegeiLAY-gee
ὍπουhopouOH-poo
ἐγὼegōay-GOH
ὑπάγωhypagōyoo-PA-goh
ὑμεῖςhymeisyoo-MEES
οὐouoo
δύνασθεdynastheTHYOO-na-sthay
ἐλθεῖνeltheinale-THEEN

Cross Reference

யோவான் 8:52
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள் நீயோ ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.

யோவான் 8:48
அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

எபிரெயர் 13:13
ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.

எபிரெயர் 12:3
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்

யோவான் 10:20
அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.

யோவான் 7:35
அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ?

யோவான் 7:20
ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.

சங்கீதம் 123:4
சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும் அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.

சங்கீதம் 31:18
நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

சங்கீதம் 22:6
நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும் ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.


Tags அப்பொழுது யூதர்கள் நான்போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே தன்னைத்தான் கொலைசெய்துகொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்
John 8:22 in Tamil Concordance John 8:22 in Tamil Interlinear John 8:22 in Tamil Image