Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 5:5 in Tamil

Home Bible John John 5 John 5:5

யோவான் 5:5
முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.

Tamil Indian Revised Version
முப்பத்தெட்டு வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான்.

Tamil Easy Reading Version
அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான்.

Thiru Viviliam
முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.

John 5:4John 5John 5:6

King James Version (KJV)
And a certain man was there, which had an infirmity thirty and eight years.

American Standard Version (ASV)
And a certain man was there, who had been thirty and eight years in his infirmity.

Bible in Basic English (BBE)
One man was there who had been ill for thirty-eight years.

Darby English Bible (DBY)
But there was a certain man there who had been suffering under his infirmity thirty and eight years.

World English Bible (WEB)
A certain man was there, who had been sick for thirty-eight years.

Young’s Literal Translation (YLT)
and there was a certain man there being in ailment thirty and eight years,

யோவான் John 5:5
ம`Ϊ்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
And a certain man was there, which had an infirmity thirty and eight years.

ἦνēnane
δέdethay
τιςtistees
ἄνθρωποςanthrōposAN-throh-pose
ἐκεῖekeiake-EE
τριάκονταtriakontatree-AH-kone-ta
καὶkaikay
ὀκτὼoktōoke-TOH
ἔτηetēA-tay
ἔχωνechōnA-hone
ἐνenane
τῇtay
ἀσθενείᾳastheneiaah-sthay-NEE-ah

Cross Reference

மாற்கு 9:21
அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறு வயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:8
லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:33
அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:22
அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:2
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.

யோவான் 9:21
இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது, இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.

யோவான் 9:1
அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.

யோவான் 5:14
அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

லுூக்கா 13:16
இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.

லுூக்கா 8:43
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,


Tags மΪ்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்
John 5:5 in Tamil Concordance John 5:5 in Tamil Interlinear John 5:5 in Tamil Image