Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 5:15 in Tamil

Home Bible John John 5 John 5:15

யோவான் 5:15
அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.

Tamil Indian Revised Version
அந்த மனிதன்போய், தன்னைச் சுகமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.

Tamil Easy Reading Version
பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், “இயேசுதான் என்னைக் குணமாக்கியவர்” என்று சொன்னான்.

Thiru Viviliam
அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.

John 5:14John 5John 5:16

King James Version (KJV)
The man departed, and told the Jews that it was Jesus, which had made him whole.

American Standard Version (ASV)
The man went away, and told the Jews that it was Jesus who had made him whole.

Bible in Basic English (BBE)
The man went away and said to the Jews that it was Jesus who had made him well.

Darby English Bible (DBY)
The man went away and told the Jews that it was Jesus who had made him well.

World English Bible (WEB)
The man went away, and told the Jews that it was Jesus who had made him well.

Young’s Literal Translation (YLT)
The man went away, and told the Jews that it is Jesus who made him whole,

யோவான் John 5:15
அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
The man departed, and told the Jews that it was Jesus, which had made him whole.

ἀπῆλθενapēlthenah-PALE-thane
hooh
ἄνθρωποςanthrōposAN-throh-pose
καὶkaikay
ἀνήγγειλενanēngeilenah-NAYNG-gee-lane
τοῖςtoistoos
Ἰουδαίοιςioudaioisee-oo-THAY-oos
ὅτιhotiOH-tee
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ἐστινestinay-steen
hooh
ποιήσαςpoiēsaspoo-A-sahs
αὐτὸνautonaf-TONE
ὑγιῆhygiēyoo-gee-A

Cross Reference

மாற்கு 1:45
அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் எங்கும் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

யோவான் 1:19
எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,

யோவான் 4:29
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.

யோவான் 5:12
அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

யோவான் 9:11
அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான்.

யோவான் 9:15
ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன் அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.

யோவான் 9:25
அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத்தெரியும் என்றான்.

யோவான் 9:30
அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.

யோவான் 9:34
அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்


Tags அந்த மனுஷன் போய் தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்
John 5:15 in Tamil Concordance John 5:15 in Tamil Interlinear John 5:15 in Tamil Image