Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 19:9 in Tamil

Home Bible John John 19 John 19:9

யோவான் 19:9
மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

Tamil Indian Revised Version
மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.

Tamil Easy Reading Version
பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை.

Thiru Viviliam
அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால், இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை.

John 19:8John 19John 19:10

King James Version (KJV)
And went again into the judgment hall, and saith unto Jesus, Whence art thou? But Jesus gave him no answer.

American Standard Version (ASV)
and he entered into the Praetorium again, and saith unto Jesus, Whence art thou? But Jesus gave him no answer.

Bible in Basic English (BBE)
And he went again into the Praetorium and said to Jesus, Where do you come from? But Jesus gave him no answer.

Darby English Bible (DBY)
and went into the praetorium again and says to Jesus, Whence art thou? But Jesus gave him no answer.

World English Bible (WEB)
He entered into the Praetorium again, and said to Jesus, “Where are you from?” But Jesus gave him no answer.

Young’s Literal Translation (YLT)
and entered again to the praetorium, and saith to Jesus, `Whence art thou?’ and Jesus gave him no answer.

யோவான் John 19:9
மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
And went again into the judgment hall, and saith unto Jesus, Whence art thou? But Jesus gave him no answer.

καὶkaikay
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
εἰςeisees
τὸtotoh
πραιτώριονpraitōrionpray-TOH-ree-one
πάλινpalinPA-leen
καὶkaikay
λέγειlegeiLAY-gee
τῷtoh
Ἰησοῦiēsouee-ay-SOO
ΠόθενpothenPOH-thane
εἶeiee
σύsysyoo
hooh
δὲdethay
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ἀπόκρισινapokrisinah-POH-kree-seen
οὐκoukook
ἔδωκενedōkenA-thoh-kane
αὐτῷautōaf-TOH

Cross Reference

யோவான் 18:33
அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.

பிலிப்பியர் 1:28
நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:32
அவன் வாசித்த வேதவாக்கியமென்னவென்றால்; அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

யோவான் 18:37
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

யோவான் 9:29
மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள்.

யோவான் 8:14
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.

மாற்கு 15:3
பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

மத்தேயு 27:12
பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

மத்தேயு 26:63
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

ஏசாயா 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

சங்கீதம் 38:13
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.

நியாயாதிபதிகள் 13:6
அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.


Tags மறுபடியும் அரமனைக்குள்ளே போய் இயேசுவை நோக்கி நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான் அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை
John 19:9 in Tamil Concordance John 19:9 in Tamil Interlinear John 19:9 in Tamil Image