Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 13:9 in Tamil

Home Bible John John 13 John 13:9

யோவான் 13:9
அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
உடனே பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களோடு, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவுங்கள்” என்றான்.

Thiru Viviliam
அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார்.

John 13:8John 13John 13:10

King James Version (KJV)
Simon Peter saith unto him, Lord, not my feet only, but also my hands and my head.

American Standard Version (ASV)
Simon Peter saith unto him, Lord, not my feet only, but also my hands and my head.

Bible in Basic English (BBE)
Simon Peter said to him, Lord, not my feet only, but my hands and my head.

Darby English Bible (DBY)
Simon Peter says to him, Lord, not my feet only, but also my hands and my head.

World English Bible (WEB)
Simon Peter said to him, “Lord, not my feet only, but also my hands and my head!”

Young’s Literal Translation (YLT)
Simon Peter saith to him, `Sir, not my feet only, but also the hands and the head.’

யோவான் John 13:9
அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.
Simon Peter saith unto him, Lord, not my feet only, but also my hands and my head.

λέγειlegeiLAY-gee
αὐτῷautōaf-TOH
ΣίμωνsimōnSEE-mone
ΠέτροςpetrosPAY-trose
ΚύριεkyrieKYOO-ree-ay
μὴmay
τοὺςtoustoos
πόδαςpodasPOH-thahs
μουmoumoo
μόνονmononMOH-none
ἀλλὰallaal-LA
καὶkaikay
τὰςtastahs
χεῖραςcheirasHEE-rahs
καὶkaikay
τὴνtēntane
κεφαλήνkephalēnkay-fa-LANE

Cross Reference

சங்கீதம் 51:2
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

சங்கீதம் 51:7
நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

சங்கீதம் 26:6
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

எரேமியா 4:14
எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.

மத்தேயு 27:24
கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

எபிரெயர் 10:22
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

1 பேதுரு 3:21
அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;


Tags அதற்குச் சீமோன் பேதுரு ஆண்டவரே என் கால்களைமாத்திரமல்ல என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்
John 13:9 in Tamil Concordance John 13:9 in Tamil Interlinear John 13:9 in Tamil Image