Context verses Joel 2:22
Joel 2:1

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.

כִּֽי, כִּ֥י
Joel 2:11

கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?

כִּ֥י, כִּֽי
Joel 2:13

நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.

כִּֽי
Joel 2:20

வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத்துத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.

כִּ֥י
Joel 2:21

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

אַל, כִּֽי
Joel 2:23

சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

כִּֽי

Be
not
אַלʾalal
afraid,
תִּֽירְאוּ֙tîrĕʾûtee-reh-OO
ye
beasts
בַּהֲמ֣וֹתbahămôtba-huh-MOTE
field:
the
of
שָׂדַ֔יśādaysa-DAI
for
כִּ֥יkee
spring,
do
דָשְׁא֖וּdošʾûdohsh-OO
pastures
the
of
נְא֣וֹתnĕʾôtneh-OTE
the
wilderness
מִדְבָּ֑רmidbārmeed-BAHR
for
כִּֽיkee
the
tree
עֵץ֙ʿēṣayts
beareth
נָשָׂ֣אnāśāʾna-SA
fruit,
her
פִרְי֔וֹpiryôfeer-YOH
the
fig
tree
תְּאֵנָ֥הtĕʾēnâteh-ay-NA
vine
the
and
וָגֶ֖פֶןwāgepenva-ɡEH-fen
do
yield
נָתְנ֥וּnotnûnote-NOO
their
strength.
חֵילָֽם׃ḥêlāmhay-LAHM