Context verses Joel 2:11
Joel 2:1

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.

כִּֽי, יוֹם, כִּ֥י
Joel 2:13

நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.

כִּֽי
Joel 2:20

வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத்துத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.

כִּ֥י
Joel 2:21

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

כִּֽי
Joel 2:22

வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.

כִּ֥י, כִּֽי
Joel 2:23

சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

כִּֽי
Joel 2:27

நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

כִּ֣י
And
the
Lord
וַֽיהוָ֗הwayhwâvai-VA
shall
utter
נָתַ֤ןnātanna-TAHN
his
voice
קוֹלוֹ֙qôlôkoh-LOH
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
his
army:
חֵיל֔וֹḥêlôhay-LOH
for
כִּ֣יkee
his
camp
רַ֤בrabrahv
is
very
מְאֹד֙mĕʾōdmeh-ODE
great:
מַחֲנֵ֔הוּmaḥănēhûma-huh-NAY-hoo
for
כִּ֥יkee
he
is
strong
עָצ֖וּםʿāṣûmah-TSOOM
that
executeth
עֹשֵׂ֣הʿōśēoh-SAY
his
word:
דְבָר֑וֹdĕbārôdeh-va-ROH
for
כִּֽיkee
the
day
גָד֧וֹלgādôlɡa-DOLE
of
the
Lord
יוֹםyômyome
is
great
יְהוָ֛הyĕhwâyeh-VA
and
very
וְנוֹרָ֥אwĕnôrāʾveh-noh-RA
terrible;
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
and
who
וּמִ֥יûmîoo-MEE
can
abide
יְכִילֶֽנּוּ׃yĕkîlennûyeh-hee-LEH-noo