Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 9:16 in Tamil

Home Bible Job Job 9 Job 9:16

யோபு 9:16
நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.

Tamil Indian Revised Version
நான் கெஞ்சுவதினாலும், அவர் எனக்கு பதில் கொடுத்தாலும், அவர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் என்று நம்பமாட்டேன்.

Tamil Easy Reading Version
நான் கூப்பிட்டு அவர் பதில் தந்தாலும், அவர் உண்மையாகவே எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நான் நம்ப முடியாது.

Thiru Viviliam
⁽நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும்,␢ என் வேண்டுதலுக்கு அவர்␢ செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.⁾

Job 9:15Job 9Job 9:17

King James Version (KJV)
If I had called, and he had answered me; yet would I not believe that he had hearkened unto my voice.

American Standard Version (ASV)
If I had called, and he had answered me, Yet would I not believe that he hearkened unto my voice.

Bible in Basic English (BBE)
If I had sent for him to be present, and he had come, I would have no faith that he would give ear to my voice.

Darby English Bible (DBY)
If I had called, and he had answered me, I would not believe that he hearkened to my voice, —

Webster’s Bible (WBT)
If I had called, and he had answered me; yet I would not believe that he had hearkened to my voice.

World English Bible (WEB)
If I had called, and he had answered me, Yet would I not believe that he listened to my voice.

Young’s Literal Translation (YLT)
Though I had called and He answereth me, I do not believe that He giveth ear `to’ my voice.

யோபு Job 9:16
நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
If I had called, and he had answered me; yet would I not believe that he had hearkened unto my voice.

אִםʾimeem
קָרָ֥אתִיqārāʾtîka-RA-tee
וַֽיַּעֲנֵ֑נִיwayyaʿănēnîva-ya-uh-NAY-nee
לֹֽאlōʾloh
אַ֝אֲמִ֗יןʾaʾămînAH-uh-MEEN
כִּֽיkee
יַאֲזִ֥יןyaʾăzînya-uh-ZEEN
קוֹלִֽי׃qôlîkoh-LEE

Cross Reference

யாத்திராகமம் 6:9
இந்தப் பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்.

நியாயாதிபதிகள் 6:13
அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

யோபு 29:24
நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.

சங்கீதம் 18:6
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

சங்கீதம் 66:18
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.

சங்கீதம் 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

சங்கீதம் 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

லுூக்கா 24:41
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:14
அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.


Tags நான் கெஞ்ச அவர் எனக்கு உத்தரவு அருளினாலும் அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்
Job 9:16 in Tamil Concordance Job 9:16 in Tamil Interlinear Job 9:16 in Tamil Image