யோபு 8:6
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
Tamil Indian Revised Version
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார்.
Tamil Easy Reading Version
நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால், அவர் விரைந்து உமக்கு உதவ வருவார். உமது குடும்பத்தை மீண்டும் உமக்குத் தருவார்.
Thiru Viviliam
⁽நீர் மாசற்றவரும் நேர்மையானவருமாய்␢ இருந்தால் இப்பொழுது கூட␢ அவர் உம்பொருட்டு எழுந்திடுவார்,␢ உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்.⁾
King James Version (KJV)
If thou wert pure and upright; surely now he would awake for thee, and make the habitation of thy righteousness prosperous.
American Standard Version (ASV)
If thou wert pure and upright: Surely now he would awake for thee, And make the habitation of thy righteousness prosperous.
Bible in Basic English (BBE)
If you are clean and upright; then he will certainly be moved to take up your cause, and will make clear your righteousness by building up your house again.
Darby English Bible (DBY)
If thou be pure and upright, surely now he will awake for thee, and make the habitation of thy righteousness prosperous;
Webster’s Bible (WBT)
If thou wert pure and upright; surely now he would awake for thee, and make the habitation of thy righteousness prosperous.
World English Bible (WEB)
If you were pure and upright, Surely now he would awaken for you, And make the habitation of your righteousness prosperous.
Young’s Literal Translation (YLT)
If pure and upright thou `art’, Surely now He waketh for thee, And hath completed The habitation of thy righteousness.
யோபு Job 8:6
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
If thou wert pure and upright; surely now he would awake for thee, and make the habitation of thy righteousness prosperous.
| אִם | ʾim | eem | |
| זַ֥ךְ | zak | zahk | |
| וְיָשָׁ֗ר | wĕyāšār | veh-ya-SHAHR | |
| אָ֥תָּה | ʾāttâ | AH-ta | |
| כִּֽי | kî | kee | |
| עַ֭תָּה | ʿattâ | AH-ta | |
| יָעִ֣יר | yāʿîr | ya-EER | |
| עָלֶ֑יךָ | ʿālêkā | ah-LAY-ha | |
| וְ֝שִׁלַּ֗ם | wĕšillam | VEH-shee-LAHM | |
| נְוַ֣ת | nĕwat | neh-VAHT | |
| צִדְקֶֽךָ׃ | ṣidqekā | tseed-KEH-ha |
Cross Reference
1 யோவான் 3:19
இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
சங்கீதம் 7:6
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
1 தீமோத்தேயு 2:8
அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
ஏசாயா 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?
ஏசாயா 3:10
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.
ஏசாயா 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
நீதிமொழிகள் 15:8
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
சங்கீதம் 59:4
என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள், எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.
சங்கீதம் 44:23
ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.
சங்கீதம் 26:5
பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
யோபு 22:23
நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
யோபு 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;
யோபு 16:17
என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
யோபு 5:24
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்குபோது குறைவைக் காணமாட்டீர்.
யோபு 4:6
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?
யோபு 1:8
கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
Tags சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால் அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்
Job 8:6 in Tamil Concordance Job 8:6 in Tamil Interlinear Job 8:6 in Tamil Image