யோபு 40:9
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?
Tamil Indian Revised Version
தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ?
Tamil Easy Reading Version
யோபுவே, உன் கரங்கள் தேவனுடைய கரங்களைப்போன்று வலிமையுடையனவா? இடிபோல முழங்க வல்ல தேவனுடைய குரலைப்போன்ற குரல் உனக்கு உள்ளதா?
Thiru Viviliam
⁽இறைவனுக்கு உள்ளதுபோல்␢ உனக்குக் கையுண்டோ?␢ அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?⁾
King James Version (KJV)
Hast thou an arm like God? or canst thou thunder with a voice like him?
American Standard Version (ASV)
Or hast thou an arm like God? And canst thou thunder with a voice like him?
Bible in Basic English (BBE)
Then I will give praise to you, saying that your right hand is able to give you salvation.
Darby English Bible (DBY)
Hast thou an arm like ùGod? or canst thou thunder with a voice like him?
Webster’s Bible (WBT)
Then will I also confess to thee that thy own right hand can save thee.
World English Bible (WEB)
Or have you an arm like God? Can you thunder with a voice like him?
Young’s Literal Translation (YLT)
And an arm like God hast thou? And with a voice like Him dost thou thunder?
யோபு Job 40:9
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?
Hast thou an arm like God? or canst thou thunder with a voice like him?
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| זְר֖וֹעַ | zĕrôaʿ | zeh-ROH-ah | |
| כָּאֵ֥ל׀ | kāʾēl | ka-ALE | |
| לָ֑ךְ | lāk | lahk | |
| וּ֝בְק֗וֹל | ûbĕqôl | OO-veh-KOLE | |
| כָּמֹ֥הוּ | kāmōhû | ka-MOH-hoo | |
| תַרְעֵֽם׃ | tarʿēm | tahr-AME |
Cross Reference
சங்கீதம் 89:13
உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
யோபு 37:4
அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
1 கொரிந்தியர் 10:22
நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?
ஏசாயா 45:9
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ?
சங்கீதம் 89:10
நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் ஒடுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.
சங்கீதம் 39:3
என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம்செய்தேன்.
சங்கீதம் 29:3
கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
யோபு 33:12
இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப் பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.
யோபு 23:6
அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
யோபு 9:4
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
யாத்திராகமம் 15:6
கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.
Tags தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ
Job 40:9 in Tamil Concordance Job 40:9 in Tamil Interlinear Job 40:9 in Tamil Image