யோபு 4:14
திகிலும் நடுக்கமும் என்னைப்பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
Tamil Indian Revised Version
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கியது.
Tamil Easy Reading Version
நான் பயந்து நடுங்கினேன். என் எலும்புகள் எல்லாம் நடுங்கின.
Thiru Viviliam
⁽அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள,␢ என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.⁾
King James Version (KJV)
Fear came upon me, and trembling, which made all my bones to shake.
American Standard Version (ASV)
Fear came upon me, and trembling, Which made all my bones to shake.
Bible in Basic English (BBE)
Fear came on me and shaking, and my bones were full of trouble;
Darby English Bible (DBY)
Fear came on me, and trembling, and made all my bones to shake;
Webster’s Bible (WBT)
Fear came upon me, and trembling, which made all my bones to shake.
World English Bible (WEB)
Fear came on me, and trembling, Which made all my bones shake.
Young’s Literal Translation (YLT)
Fear hath met me, and trembling, And the multitude of my bones caused to fear.
யோபு Job 4:14
திகிலும் நடுக்கமும் என்னைப்பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
Fear came upon me, and trembling, which made all my bones to shake.
| פַּ֣חַד | paḥad | PA-hahd | |
| קְ֭רָאַנִי | qĕrāʾanî | KEH-ra-ah-nee | |
| וּרְעָדָ֑ה | ûrĕʿādâ | oo-reh-ah-DA | |
| וְרֹ֖ב | wĕrōb | veh-ROVE | |
| עַצְמוֹתַ֣י | ʿaṣmôtay | ats-moh-TAI | |
| הִפְחִֽיד׃ | hipḥîd | heef-HEED |
Cross Reference
ஆபகூக் 3:16
நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
யோபு 7:14
நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.
யோபு 33:19
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.
சங்கீதம் 119:120
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
ஏசாயா 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
தானியேல் 10:11
அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உமக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.
லுூக்கா 1:12
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
லுூக்கா 1:29
அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
Tags திகிலும் நடுக்கமும் என்னைப்பிடித்தது என் எலும்புகளெல்லாம் நடுங்கினது
Job 4:14 in Tamil Concordance Job 4:14 in Tamil Interlinear Job 4:14 in Tamil Image