Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 38:11 in Tamil

Home Bible Job Job 38 Job 38:11

யோபு 38:11
இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

Tamil Indian Revised Version
இதுவரை வா, மீறி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்குவதாக என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

Tamil Easy Reading Version
நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல, உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன்.

Thiru Viviliam
⁽‘இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல;␢ உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!”␢ என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?⁾

Job 38:10Job 38Job 38:12

King James Version (KJV)
And said, Hitherto shalt thou come, but no further: and here shall thy proud waves be stayed?

American Standard Version (ASV)
And said, Hitherto shalt thou come, but no further; And here shall thy proud waves be stayed?

Bible in Basic English (BBE)
And said, So far you may come, and no farther; and here the pride of your waves will be stopped?

Darby English Bible (DBY)
And said, Hitherto shalt thou come and no further, and here shall thy proud waves be stayed?

Webster’s Bible (WBT)
And said, Hitherto shalt thou come, but no further: and here shall thy proud waves be stayed.

World English Bible (WEB)
And said, ‘Here you may come, but no further; Here shall your proud waves be stayed?’

Young’s Literal Translation (YLT)
And say, `Hitherto come thou, and add not, And a command is placed On the pride of thy billows.’

யோபு Job 38:11
இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?
And said, Hitherto shalt thou come, but no further: and here shall thy proud waves be stayed?

וָאֹמַ֗רwāʾōmarva-oh-MAHR
עַדʿadad
פֹּ֣הpoh
תָ֭בוֹאtābôʾTA-voh
וְלֹ֣אwĕlōʾveh-LOH
תֹסִ֑יףtōsîptoh-SEEF
וּפֹ֥אûpōʾoo-FOH
יָ֝שִׁ֗יתyāšîtYA-SHEET
בִּגְא֥וֹןbigʾônbeeɡ-ONE
גַּלֶּֽיךָ׃gallêkāɡa-LAY-ha

Cross Reference

சங்கீதம் 89:9
தேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:7
ந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,

வெளிப்படுத்தின விசேஷம் 20:2
பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

லுூக்கா 8:32
அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள்ளே போகும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.

மாற்கு 4:39
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.

ஏசாயா 27:8
தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல்காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.

நீதிமொழிகள் 8:29
சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,

சங்கீதம் 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

சங்கீதம் 76:10
மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

சங்கீதம் 65:6
வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி,

யோபு 2:6
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்.

யோபு 1:22
இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.


Tags இம்மட்டும் வா மிஞ்சி வராதே உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்
Job 38:11 in Tamil Concordance Job 38:11 in Tamil Interlinear Job 38:11 in Tamil Image