Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 37:13 in Tamil

Home Bible Job Job 37 Job 37:13

யோபு 37:13
ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும் ஒன்றில் கிருபையாகவும் அவைகளை வரப்பண்ணுகிறார்.

Tamil Indian Revised Version
ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரச்செய்கிறார்.

Tamil Easy Reading Version
பெருவெள்ளத்தை வரச்செய்து ஜனங்களைத் தண்டிக்கவோ, அல்லது வெள்ளத்தை வருவித்து அவரது அன்பை வெளிப்படுத்தவோ, தேவன் மேகங்களை உருவாக்குகிறார்.

Thiru Viviliam
⁽கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ␢ இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.⁾

Job 37:12Job 37Job 37:14

King James Version (KJV)
He causeth it to come, whether for correction, or for his land, or for mercy.

American Standard Version (ASV)
Whether it be for correction, or for his land, Or for lovingkindness, that he cause it to come.

Bible in Basic English (BBE)
For a rod, or for a curse, or for mercy, causing it to come on the mark.

Darby English Bible (DBY)
Whether he cause it to come as a rod, or for his land, or in mercy.

Webster’s Bible (WBT)
He causeth it to come, whether for correction, or for his land, or for mercy.

World English Bible (WEB)
Whether it is for correction, or for his land, Or for loving kindness, that he causes it to come.

Young’s Literal Translation (YLT)
Whether for a rod, or for His land, Or for kindness — He doth cause it to come.

யோபு Job 37:13
ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும் ஒன்றில் கிருபையாகவும் அவைகளை வரப்பண்ணுகிறார்.
He causeth it to come, whether for correction, or for his land, or for mercy.

אִםʾimeem
לְשֵׁ֥בֶטlĕšēbeṭleh-SHAY-vet
אִםʾimeem
לְאַרְצ֑וֹlĕʾarṣôleh-ar-TSOH
אִםʾimeem
לְ֝חֶ֗סֶדlĕḥesedLEH-HEH-sed
יַמְצִאֵֽהוּ׃yamṣiʾēhûyahm-tsee-ay-HOO

Cross Reference

1 இராஜாக்கள் 18:45
அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.

யோபு 38:26
பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,

1 சாமுவேல் 12:18
சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;

யோபு 36:31
அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.

எஸ்றா 10:9
அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

யோவேல் 2:23
சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

யோபு 38:37
ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?

யோபு 37:6
அவர் உறைந்த மழையையும், கல்மழையையும் தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.

2 சாமுவேல் 21:14
சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.

2 சாமுவேல் 21:10
அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.

யாத்திராகமம் 9:18
எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.


Tags ஒன்றில் தண்டனையாகவும் ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும் ஒன்றில் கிருபையாகவும் அவைகளை வரப்பண்ணுகிறார்
Job 37:13 in Tamil Concordance Job 37:13 in Tamil Interlinear Job 37:13 in Tamil Image