யோபு 36:13
மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
Tamil Indian Revised Version
மாயமுள்ள இருதயத்தார் கோபத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
Tamil Easy Reading Version
“தேவனைப்பற்றிக் கவலைப்படாத ஜனங்கள் எப்போதும் கசப்பானவர்கள், தேவன் அவர்களைத் தண்டிக்கிறபோதும் கூட, அவர்கள் தேவனிடம் உதவிக்காக ஜெபம் செய்ய மறுக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்;␢ அவர்களை அவர் கட்டிப்போடுகையில்␢ உதவிக்காகக் கதறமாட்டார்.⁾
King James Version (KJV)
But the hypocrites in heart heap up wrath: they cry not when he bindeth them.
American Standard Version (ASV)
But they that are godless in heart lay up anger: They cry not for help when he bindeth them.
Bible in Basic English (BBE)
Those who have no fear of God keep wrath stored up in their hearts; they give no cry for help when they are made prisoners.
Darby English Bible (DBY)
But the godless in heart heap up anger; they cry not when he bindeth them:
Webster’s Bible (WBT)
But the hypocrites in heart heap up wrath: they cry not when he bindeth them.
World English Bible (WEB)
“But those who are godless in heart lay up anger. They don’t cry for help when he binds them.
Young’s Literal Translation (YLT)
And the profane in heart set the face, They cry not when He hath bound them.
யோபு Job 36:13
மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
But the hypocrites in heart heap up wrath: they cry not when he bindeth them.
| וְֽחַנְפֵי | wĕḥanpê | VEH-hahn-fay | |
| לֵ֭ב | lēb | lave | |
| יָשִׂ֣ימוּ | yāśîmû | ya-SEE-moo | |
| אָ֑ף | ʾāp | af | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יְ֝שַׁוְּע֗וּ | yĕšawwĕʿû | YEH-sha-weh-OO | |
| כִּ֣י | kî | kee | |
| אֲסָרָֽם׃ | ʾăsārām | uh-sa-RAHM |
Cross Reference
ரோமர் 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
யோபு 36:8
அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
மத்தேயு 22:12
சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
சங்கீதம் 107:10
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
யோபு 35:9
அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
யோபு 27:8
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?
யோபு 15:4
நீர் பயபக்தியை வீணென்று செξல்லி, தேவனுக்கு ήுன்பாக ஜெபத்தியானத்தைக் ՠρறையப்பண்ணுகிறீர்.
2 நாளாகமம் 28:22
தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.
2 நாளாகமம் 28:13
அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய், நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்.
எண்ணாகமம் 32:14
இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்.
Tags மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள் அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்
Job 36:13 in Tamil Concordance Job 36:13 in Tamil Interlinear Job 36:13 in Tamil Image