யோபு 31:5
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
Tamil Indian Revised Version
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் தவறுசெய்ய வேகமானதோ என்று,
Tamil Easy Reading Version
“நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அல்லது நான் பொய் சொல்லவும் ஜனங்களை ஏமாற்றவும் ஓடியிருந்தால்,
Thiru Viviliam
⁽பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால்,␢ வஞ்சகத்தை நோக்கி␢ என் காலடி விரைந்திருந்தால்,⁾
King James Version (KJV)
If I have walked with vanity, or if my foot hath hasted to deceit;
American Standard Version (ASV)
If I have walked with falsehood, And my foot hath hasted to deceit;
Bible in Basic English (BBE)
If I have gone in false ways, or my foot has been quick in working deceit;
Darby English Bible (DBY)
If I have walked with falsehood, and my foot hath hasted to deceit,
Webster’s Bible (WBT)
If I have walked with vanity, or if my foot hath hasted to deceit;
World English Bible (WEB)
“If I have walked with falsehood, And my foot has hurried to deceit
Young’s Literal Translation (YLT)
If I have walked with vanity, And my foot doth hasten to deceit,
யோபு Job 31:5
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
If I have walked with vanity, or if my foot hath hasted to deceit;
| אִם | ʾim | eem | |
| הָלַ֥כְתִּי | hālaktî | ha-LAHK-tee | |
| עִם | ʿim | eem | |
| שָׁ֑וְא | šāwĕʾ | SHA-veh | |
| וַתַּ֖חַשׁ | wattaḥaš | va-TA-hahsh | |
| עַל | ʿal | al | |
| מִרְמָ֣ה | mirmâ | meer-MA | |
| רַגְלִֽי׃ | raglî | rahɡ-LEE |
Cross Reference
சங்கீதம் 4:2
மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.)
சங்கீதம் 7:3
என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,
சங்கீதம் 12:2
அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
சங்கீதம் 44:20
நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
நீதிமொழிகள் 12:11
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
எரேமியா 2:5
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும் ஒருவனும், கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,
எசேக்கியேல் 13:8
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
மீகா 2:11
மனம்போகிற போக்கின்படிபோய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான்.
Tags நான் மாயையிலே நடந்தேனோ என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று
Job 31:5 in Tamil Concordance Job 31:5 in Tamil Interlinear Job 31:5 in Tamil Image