Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 29:18 in Tamil

Home Bible Job Job 29 Job 29:18

யோபு 29:18
என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.

Tamil Indian Revised Version
என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.

Tamil Easy Reading Version
“என் குடும்பத்தினர் என்னைச் சூழ்ந்திருக்க வயது முதிர்ந்தவனாக நீண்ட காலம் வாழ்வேன் என எண்ணியிருந்தேன்.

Thiru Viviliam
⁽நான் எண்ணினேன்;␢ ‘மணல் மணியைப்போல்␢ நிறைந்த நாள் உடையவனாய்␢ என் இல்லத்தில் சாவேன்.⁾

Job 29:17Job 29Job 29:19

King James Version (KJV)
Then I said, I shall die in my nest, and I shall multiply my days as the sand.

American Standard Version (ASV)
Then I said, I shall die in my nest, And I shall multiply my days as the sand:

Bible in Basic English (BBE)
Then I said, I will come to my end with my children round me, my days will be as the sand in number;

Darby English Bible (DBY)
And I said, I shall die in my nest, and multiply my days as the sand;

Webster’s Bible (WBT)
Then I said, I shall die in my nest, and I shall multiply my days as the sand.

World English Bible (WEB)
Then I said, ‘I shall die in my own house, I shall number my days as the sand.

Young’s Literal Translation (YLT)
And I say, `With my nest I expire, And as the sand I multiply days.’

யோபு Job 29:18
என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
Then I said, I shall die in my nest, and I shall multiply my days as the sand.

וָ֭אֹמַרwāʾōmarVA-oh-mahr
עִםʿimeem
קִנִּ֣יqinnîkee-NEE
אֶגְוָ֑עʾegwāʿeɡ-VA
וְ֝כַח֗וֹלwĕkaḥôlVEH-ha-HOLE
אַרְבֶּ֥הʾarbear-BEH
יָמִֽים׃yāmîmya-MEEM

Cross Reference

சங்கீதம் 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

சங்கீதம் 30:6
நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.

யோபு 42:16
இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

யோபு 5:26
தானியம் ஏற்றகாலத்திலே அம்பராத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.

ஆதியாகமம் 32:12
தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.

ஆபகூக் 2:9
தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!

ஒபதியா 1:4
நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,

எரேமியா 49:16
கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 22:23
லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில் நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!

ஆதியாகமம் 41:49
இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.


Tags என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன் என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்
Job 29:18 in Tamil Concordance Job 29:18 in Tamil Interlinear Job 29:18 in Tamil Image