யோபு 29:18
என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
Tamil Indian Revised Version
என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
Tamil Easy Reading Version
“என் குடும்பத்தினர் என்னைச் சூழ்ந்திருக்க வயது முதிர்ந்தவனாக நீண்ட காலம் வாழ்வேன் என எண்ணியிருந்தேன்.
Thiru Viviliam
⁽நான் எண்ணினேன்;␢ ‘மணல் மணியைப்போல்␢ நிறைந்த நாள் உடையவனாய்␢ என் இல்லத்தில் சாவேன்.⁾
King James Version (KJV)
Then I said, I shall die in my nest, and I shall multiply my days as the sand.
American Standard Version (ASV)
Then I said, I shall die in my nest, And I shall multiply my days as the sand:
Bible in Basic English (BBE)
Then I said, I will come to my end with my children round me, my days will be as the sand in number;
Darby English Bible (DBY)
And I said, I shall die in my nest, and multiply my days as the sand;
Webster’s Bible (WBT)
Then I said, I shall die in my nest, and I shall multiply my days as the sand.
World English Bible (WEB)
Then I said, ‘I shall die in my own house, I shall number my days as the sand.
Young’s Literal Translation (YLT)
And I say, `With my nest I expire, And as the sand I multiply days.’
யோபு Job 29:18
என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
Then I said, I shall die in my nest, and I shall multiply my days as the sand.
| וָ֭אֹמַר | wāʾōmar | VA-oh-mahr | |
| עִם | ʿim | eem | |
| קִנִּ֣י | qinnî | kee-NEE | |
| אֶגְוָ֑ע | ʾegwāʿ | eɡ-VA | |
| וְ֝כַח֗וֹל | wĕkaḥôl | VEH-ha-HOLE | |
| אַרְבֶּ֥ה | ʾarbe | ar-BEH | |
| יָמִֽים׃ | yāmîm | ya-MEEM |
Cross Reference
சங்கீதம் 91:16
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
சங்கீதம் 30:6
நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.
யோபு 42:16
இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
யோபு 5:26
தானியம் ஏற்றகாலத்திலே அம்பராத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
ஆதியாகமம் 32:12
தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.
ஆபகூக் 2:9
தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!
ஒபதியா 1:4
நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,
எரேமியா 49:16
கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 22:23
லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில் நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!
ஆதியாகமம் 41:49
இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.
Tags என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன் என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்
Job 29:18 in Tamil Concordance Job 29:18 in Tamil Interlinear Job 29:18 in Tamil Image