யோபு 29:14
நீதியைத் தரித்துக்கொண்டேன், அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
Tamil Indian Revised Version
நீதியை அணிந்துகொண்டேன்; அது என் ஆடையாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
Tamil Easy Reading Version
நேர்மையான வாழ்க்கையை நான் ஆடையாக உடுத்தியிருந்தேன். நியாயம் எனக்கு அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்தது.
Thiru Viviliam
⁽அறத்தை அணிந்தேன்;␢ அது என் ஆடையாயிற்று.␢ நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.⁾
King James Version (KJV)
I put on righteousness, and it clothed me: my judgment was as a robe and a diadem.
American Standard Version (ASV)
I put on righteousness, and it clothed me: My justice was as a robe and a diadem.
Bible in Basic English (BBE)
I put on righteousness as my clothing, and was full of it; right decisions were to me a robe and a head-dress.
Darby English Bible (DBY)
I put on righteousness, and it clothed me; my justice was as a mantle and a turban.
Webster’s Bible (WBT)
I put on righteousness, and it clothed me: my judgment was as a robe and a diadem.
World English Bible (WEB)
I put on righteousness, and it clothed me. My justice was as a robe and a diadem.
Young’s Literal Translation (YLT)
Righteousness I have put on, and it clotheth me, As a robe and a diadem my justice.
யோபு Job 29:14
நீதியைத் தரித்துக்கொண்டேன், அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
I put on righteousness, and it clothed me: my judgment was as a robe and a diadem.
| צֶ֣דֶק | ṣedeq | TSEH-dek | |
| לָ֭בַשְׁתִּי | lābaštî | LA-vahsh-tee | |
| וַיִּלְבָּשֵׁ֑נִי | wayyilbāšēnî | va-yeel-ba-SHAY-nee | |
| כִּמְעִ֥יל | kimʿîl | keem-EEL | |
| וְ֝צָנִ֗יף | wĕṣānîp | VEH-tsa-NEEF | |
| מִשְׁפָּטִֽי׃ | mišpāṭî | meesh-pa-TEE |
Cross Reference
ஏசாயா 61:10
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
ஏசாயா 59:17
அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.
சங்கீதம் 132:9
உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக.
எபேசியர் 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
யோபு 27:6
என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன், நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.
வெளிப்படுத்தின விசேஷம் 19:8
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
1 தெசலோனிக்கேயர் 5:8
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.
2 கொரிந்தியர் 6:7
சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,
ஏசாயா 62:3
நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
ரோமர் 13:14
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ஏசாயா 28:5
அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,
உபாகமம் 24:13
அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்: அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.
Tags நீதியைத் தரித்துக்கொண்டேன் அது என் உடுப்பாயிருந்தது என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது
Job 29:14 in Tamil Concordance Job 29:14 in Tamil Interlinear Job 29:14 in Tamil Image