Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 27:8 in Tamil

Home Bible Job Job 27 Job 27:8

யோபு 27:8
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?

Tamil Indian Revised Version
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கை என்ன?

Tamil Easy Reading Version
ஒருவன் தேவனைப்பற்றிக் கவலைப்படாவிட்டால், அவன் மரிக்கும்போது, அவனுக்கு ஒரு நம்பிக்கையுமில்லை. தேவன் அவன் உயிரை எடுக்கும்போது, அம்மனிதனுக்கு நம்பிக்கை எதுவுமில்லை.

Thiru Viviliam
⁽கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து,␢ அவர்களின் உயிரைப் பறிக்கும்போது,␢ அவர்களுக்கு என்ன நம்பிக்கை?⁾

Job 27:7Job 27Job 27:9

King James Version (KJV)
For what is the hope of the hypocrite, though he hath gained, when God taketh away his soul?

American Standard Version (ASV)
For what is the hope of the godless, though he get him gain, When God taketh away his soul?

Bible in Basic English (BBE)
For what is the hope of the sinner when he is cut off, when God takes back his soul?

Darby English Bible (DBY)
For what is the hope of the ungodly, when [God] cutteth him off, when +God taketh away his soul?

Webster’s Bible (WBT)
For what is the hope of the hypocrite, though he hath gained, when God taketh away his soul?

World English Bible (WEB)
For what is the hope of the godless, when he is cut off, When God takes away his life?

Young’s Literal Translation (YLT)
For what `is’ the hope of the profane, When He doth cut off? When God doth cast off his soul?

யோபு Job 27:8
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?
For what is the hope of the hypocrite, though he hath gained, when God taketh away his soul?

כִּ֤יkee
מַהmama
תִּקְוַ֣תtiqwatteek-VAHT
חָ֭נֵףḥānēpHA-nafe
כִּ֣יkee
יִבְצָ֑עyibṣāʿyeev-TSA
כִּ֤יkee
יֵ֖שֶׁלyēšelYAY-shel
אֱל֣וֹהַּʾĕlôahay-LOH-ah
נַפְשֽׁוֹ׃napšônahf-SHOH

Cross Reference

மத்தேயு 16:26
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

லுூக்கா 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

யோபு 11:20
துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலமானவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல ஒழிந்துபோகும் என்றான்.

யோபு 8:13
தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.

யாக்கோபு 5:1
ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.

1 தீமோத்தேயு 6:9
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.

லுூக்கா 9:25
மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

மாற்கு 8:36
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

மத்தேயு 23:13
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.

ஏசாயா 33:14
சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.

யோபு 31:3
மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.

யோபு 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

யோபு 15:34
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

யோபு 13:16
அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.


Tags மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும் தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது அவன் நம்பிக்கை என்ன
Job 27:8 in Tamil Concordance Job 27:8 in Tamil Interlinear Job 27:8 in Tamil Image