யோபு 24:22
தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை.
Tamil Indian Revised Version
தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை.
Tamil Easy Reading Version
ஆற்றலுள்ள மனிதர்களை அழிக்க, தீயோர் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள். தீயோர் ஆற்றல் பெறக்கூடும், ஆனால், அவர்களுக்குத் தங்கள் சொந்த வாழ்க்கையின் மீது நிச்சயமில்லை.
Thiru Viviliam
⁽இருப்பினும், கடவுள் தம் வலிமையால்␢ வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்;␢ அவர்கள் தம் வாழ்வில்␢ நம்பிக்கையோடு இருந்தாலும்␢ நிலைக்கமாட்டார்கள்.⁾
King James Version (KJV)
He draweth also the mighty with his power: he riseth up, and no man is sure of life.
American Standard Version (ASV)
Yet `God’ preserveth the mighty by his power: He riseth up that hath no assurance of life.
Bible in Basic English (BBE)
But God by his power gives long life to the strong; he gets up again, though he has no hope of life.
Darby English Bible (DBY)
He draweth also the mighty with his power; he riseth up, and no [man] is sure of life.
Webster’s Bible (WBT)
He draweth also the mighty with his power: he riseth up, and no man is sure of life.
World English Bible (WEB)
Yet God preserves the mighty by his power. He rises up who has no assurance of life.
Young’s Literal Translation (YLT)
And hath drawn the mighty by his power, He riseth, and none believeth in life.
யோபு Job 24:22
தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை.
He draweth also the mighty with his power: he riseth up, and no man is sure of life.
| וּמָשַׁ֣ךְ | ûmāšak | oo-ma-SHAHK | |
| אַבִּירִ֣ים | ʾabbîrîm | ah-bee-REEM | |
| בְּכֹח֑וֹ | bĕkōḥô | beh-hoh-HOH | |
| יָ֝ק֗וּם | yāqûm | YA-KOOM | |
| וְֽלֹא | wĕlōʾ | VEH-loh | |
| יַאֲמִ֥ין | yaʾămîn | ya-uh-MEEN | |
| בַּֽחַיִּֽין׃ | baḥayyîn | BA-ha-YEEN |
Cross Reference
தானியேல் 6:4
அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.
எஸ்தர் 3:8
அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.
யோவான் 19:12
அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் ராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:13
அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 17:2
அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
Tags தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான் அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை
Job 24:22 in Tamil Concordance Job 24:22 in Tamil Interlinear Job 24:22 in Tamil Image