Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 24:19 in Tamil

Home Bible Job Job 24 Job 24:19

யோபு 24:19
வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.

Tamil Indian Revised Version
வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும்.

Tamil Easy Reading Version
குளிர் காலத்துப் பனியிலிருந்து வரும் தண்ணீரை, வெப்பமும், உலர்ந்ததுமான காலம் கவர்ந்துவிடும். எனவே அந்தப் பாவிகள் கல்லறைக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள்.

Thiru Viviliam
⁽வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்;␢ தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.⁾

Job 24:18Job 24Job 24:20

King James Version (KJV)
Drought and heat consume the snow waters: so doth the grave those which have sinned.

American Standard Version (ASV)
Drought and heat consume the snow waters: `So doth’ Sheol `those that’ have sinned.

Bible in Basic English (BBE)
Snow waters become dry with the heat: so do sinners go down into the underworld.

Darby English Bible (DBY)
Drought and heat consume snow waters; so doth Sheol those that have sinned.

Webster’s Bible (WBT)
Drouth and heat consume the snow-waters: so doth the grave those who have sinned.

World English Bible (WEB)
Drought and heat consume the snow waters; So does Sheol those who have sinned.

Young’s Literal Translation (YLT)
Drought — also heat — consume snow-waters, Sheol `those who’ have sinned.

யோபு Job 24:19
வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.
Drought and heat consume the snow waters: so doth the grave those which have sinned.

צִיָּ֤הṣiyyâtsee-YA
גַםgamɡahm
חֹ֗םḥōmhome
יִגְזְל֥וּyigzĕlûyeeɡ-zeh-LOO
מֵֽימֵיmêmêMAY-may
שֶׁ֗לֶגšelegSHEH-leɡ
שְׁא֣וֹלšĕʾôlsheh-OLE
חָטָֽאוּ׃ḥāṭāʾûha-ta-OO

Cross Reference

சங்கீதம் 49:14
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

யோபு 21:13
அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு ணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.

லுூக்கா 16:22
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.

லுூக்கா 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

பிரசங்கி 9:4
இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.

நீதிமொழிகள் 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

சங்கீதம் 68:2
புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.

சங்கீதம் 58:8
கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.

யோபு 21:32
அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.

யோபு 21:23
ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.

யோபு 6:15
என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.


Tags வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும் அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்
Job 24:19 in Tamil Concordance Job 24:19 in Tamil Interlinear Job 24:19 in Tamil Image