யோபு 22:13
நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
Tamil Indian Revised Version
நீர்: தேவன் எப்படி அறிவார், இருளுக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
Tamil Easy Reading Version
ஆனால் யோபுவே, நீ சொல்லலாம் ‘தேவன் என்ன அறிவார்? இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து, தேவன் நம்மை நியாயந்தீர்க்கக் கூடுமா?
Thiru Viviliam
⁽ஆனால், நீர் சொல்கின்றீர்;␢ ‘இறைவனுக்கு என்ன தெரியும்?␢ கார்முகிலை ஊடுருவிப் பார்த்து␢ அவரால் தீர்ப்பிட முடியுமா?⁾
King James Version (KJV)
And thou sayest, How doth God know? can he judge through the dark cloud?
American Standard Version (ASV)
And thou sayest, What doth God know? Can he judge through the thick darkness?
Bible in Basic English (BBE)
And you say, What knowledge has God? is he able to give decisions through the deep dark?
Darby English Bible (DBY)
And thou sayest, What doth ùGod know? will he judge through the dark cloud?
Webster’s Bible (WBT)
And thou sayest, How doth God know? can he judge through the dark cloud?
World English Bible (WEB)
You say, ‘What does God know? Can he judge through the thick darkness?
Young’s Literal Translation (YLT)
And thou hast said, `What — hath God known? Through thickness doth He judge?
யோபு Job 22:13
நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
And thou sayest, How doth God know? can he judge through the dark cloud?
| וְֽ֭אָמַרְתָּ | wĕʾāmartā | VEH-ah-mahr-ta | |
| מַה | ma | ma | |
| יָּ֣דַֽע | yādaʿ | YA-da | |
| אֵ֑ל | ʾēl | ale | |
| הַבְעַ֖ד | habʿad | hahv-AD | |
| עֲרָפֶ֣ל | ʿărāpel | uh-ra-FEL | |
| יִשְׁפּֽוֹט׃ | yišpôṭ | yeesh-POTE |
Cross Reference
சங்கீதம் 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
எசேக்கியேல் 8:12
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
சங்கீதம் 59:7
இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
சங்கீதம் 73:11
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
ஏசாயா 29:15
தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!
எசேக்கியேல் 9:9
அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
சங்கீதம் 64:5
அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
சங்கீதம் 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
செப்பனியா 1:12
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.
Tags நீர் தேவன் எப்படி அறிவார் அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ
Job 22:13 in Tamil Concordance Job 22:13 in Tamil Interlinear Job 22:13 in Tamil Image