யோபு 21:4
நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா?
Tamil Indian Revised Version
நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா?
Tamil Easy Reading Version
“நான் ஜனங்களைப்பற்றிக் குறை கூறவில்லை. நான் பொறுமையாயிராததற்குத் தக்க காரணம் இருக்கிறது.
Thiru Viviliam
⁽என்னைப் பொறுத்த மட்டில்,␢ நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா?␢ இல்லையேல் நான் ஏன்␢ பொறுமை இழக்கக்கூடாது?⁾
King James Version (KJV)
As for me, is my complaint to man? and if it were so, why should not my spirit be troubled?
American Standard Version (ASV)
As for me, is my complaint to man? And why should I not be impatient?
Bible in Basic English (BBE)
As for me, is my outcry against man? is it then to be wondered at if my spirit is troubled?
Darby English Bible (DBY)
As for me, is my complaint to a man? or wherefore should not my spirit be impatient?
Webster’s Bible (WBT)
As for me, is my complaint to man? and if it were so, why should not my spirit be troubled?
World English Bible (WEB)
As for me, is my complaint to man? Why shouldn’t I be impatient?
Young’s Literal Translation (YLT)
I — to man `is’ my complaint? and if `so’, wherefore May not my temper become short?
யோபு Job 21:4
நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா?
As for me, is my complaint to man? and if it were so, why should not my spirit be troubled?
| הֶ֭אָנֹכִי | heʾānōkî | HEH-ah-noh-hee | |
| לְאָדָ֣ם | lĕʾādām | leh-ah-DAHM | |
| שִׂיחִ֑י | śîḥî | see-HEE | |
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| מַ֝דּ֗וּעַ | maddûaʿ | MA-doo-ah | |
| לֹא | lōʾ | loh | |
| תִקְצַ֥ר | tiqṣar | teek-TSAHR | |
| רוּחִֽי׃ | rûḥî | roo-HEE |
Cross Reference
யாத்திராகமம் 6:9
இந்தப் பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற் போனார்கள்.
சங்கீதம் 142:2
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
சங்கீதம் 102:1
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.
சங்கீதம் 77:3
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று. (சேலா.)
சங்கீதம் 42:11
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
யோபு 10:1
என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
யோபு 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
யோபு 6:11
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப் பட்டது?
2 இராஜாக்கள் 6:26
இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின் மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.
1 சாமுவேல் 1:16
உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்றாள்.
மத்தேயு 26:38
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி;
Tags நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன் அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா
Job 21:4 in Tamil Concordance Job 21:4 in Tamil Interlinear Job 21:4 in Tamil Image