Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 20:22 in Tamil

Home Bible Job Job 20 Job 20:22

யோபு 20:22
அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவனுடைய கையும் அவன்மேல் வரும்.

Tamil Indian Revised Version
அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வேதனை உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும்.

Tamil Easy Reading Version
தீயவனுக்கு மிகுதியாக இருக்கும்போது அவன் துன்பங்களால் அழுத்தப்படுவான். அவனது சிக்கல்கள் அவன்மேல் வந்து அழுத்தும்!

Thiru Viviliam
⁽நிறைந்த செல்வத்திடை␢ அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்;␢ அவலத்தின் பளுவெல்லாம்␢ அவர்கள்மேல் விழும்.⁾

Job 20:21Job 20Job 20:23

King James Version (KJV)
In the fulness of his sufficiency he shall be in straits: every hand of the wicked shall come upon him.

American Standard Version (ASV)
In the fulness of his sufficiency he shall be in straits: The hand of every one that is in misery shall come upon him.

Bible in Basic English (BBE)
Even when his wealth is great, he is full of care, for the hand of everyone who is in trouble is turned against him.

Darby English Bible (DBY)
In the fulness of his sufficiency he shall be in straits; every hand of the wretched shall come upon him.

Webster’s Bible (WBT)
In the fullness of his sufficiency he shall be in straits: every hand of the wicked shall come upon him.

World English Bible (WEB)
In the fullness of his sufficiency, distress shall overtake him: The hand of everyone who is in misery shall come on him.

Young’s Literal Translation (YLT)
In the fulness of his sufficiency he is straitened. Every perverse hand doth meet him.

யோபு Job 20:22
அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவனுடைய கையும் அவன்மேல் வரும்.
In the fulness of his sufficiency he shall be in straits: every hand of the wicked shall come upon him.

בִּמְלֹ֣אותbimlōwtbeem-LOVE-t
שִׂ֭פְקוֹśipqôSEEF-koh
יֵ֣צֶרyēṣerYAY-tser
ל֑וֹloh
כָּלkālkahl
יַ֖דyadyahd
עָמֵ֣לʿāmēlah-MALE
תְּבֹאֶֽנּוּ׃tĕbōʾennûteh-voh-EH-noo

Cross Reference

2 இராஜாக்கள் 24:2
அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.

ஏசாயா 10:6
அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக்கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.

பிரசங்கி 2:18
சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.

சங்கீதம் 39:5
இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)

யோபு 18:7
அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம், அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.

யோபு 16:11
தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.

யோபு 15:29
அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை, அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.

யோபு 3:17
துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.

யோபு 1:17
இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

யோபு 1:15
சபேயர் அவைகள்மேல் விழுந்து அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:7
அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.


Tags அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின் அவனுக்கு வியாகுலம் உண்டாகும் சிறுமைப்படுகிற ஒவ்வொருவனுடைய கையும் அவன்மேல் வரும்
Job 20:22 in Tamil Concordance Job 20:22 in Tamil Interlinear Job 20:22 in Tamil Image