யோபு 11:18
நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.
Tamil Indian Revised Version
நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர்.
Tamil Easy Reading Version
அப்போது நீ பாதுகாவலை உணர்வாய். ஏனெனில், உனக்கு நம்பிக்கை உண்டு. தேவன் உன்னைக் கவனித்து உனக்கு ஓய்வளிப்பார்.
Thiru Viviliam
⁽நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்;␢ சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;⁾
King James Version (KJV)
And thou shalt be secure, because there is hope; yea, thou shalt dig about thee, and thou shalt take thy rest in safety.
American Standard Version (ASV)
And thou shalt be secure, because there is hope; Yea, thou shalt search `about thee’, and shalt take thy rest in safety.
Bible in Basic English (BBE)
And you will be safe because there is hope; after looking round, you will take your rest in quiet;
Darby English Bible (DBY)
And thou shalt have confidence, because there shall be hope; and having searched about [thee], thou shalt take rest in safety.
Webster’s Bible (WBT)
And thou shalt be secure, because there is hope; yes, thou shalt dig about thee, and thou shalt take thy rest in safety.
World English Bible (WEB)
You shall be secure, because there is hope; Yes, you shall search, and shall take your rest in safety.
Young’s Literal Translation (YLT)
And thou hast trusted because their is hope, And searched — in confidence thou liest down,
யோபு Job 11:18
நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.
And thou shalt be secure, because there is hope; yea, thou shalt dig about thee, and thou shalt take thy rest in safety.
| וּֽ֭בָטַחְתָּ | ûbāṭaḥtā | OO-va-tahk-ta | |
| כִּי | kî | kee | |
| יֵ֣שׁ | yēš | yaysh | |
| תִּקְוָ֑ה | tiqwâ | teek-VA | |
| וְ֝חָפַרְתָּ֗ | wĕḥāpartā | VEH-ha-fahr-TA | |
| לָבֶ֥טַח | lābeṭaḥ | la-VEH-tahk | |
| תִּשְׁכָּֽב׃ | tiškāb | teesh-KAHV |
Cross Reference
நீதிமொழிகள் 3:24
நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
சங்கீதம் 4:8
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
சங்கீதம் 3:5
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
லேவியராகமம் 26:5
திராட்சப்பழம் பறிக்குங்காலம்வரைக்கும் போரடிப்புக்காலம் இருக்கும்; விதைப்புக்காலம் வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங்காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
கொலோசெயர் 1:27
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
ரோமர் 5:3
அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
நீதிமொழிகள் 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
சங்கீதம் 43:5
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
யோபு 22:27
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
யோபு 7:6
என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.
யோபு 6:11
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப் பட்டது?
Tags நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர் தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்
Job 11:18 in Tamil Concordance Job 11:18 in Tamil Interlinear Job 11:18 in Tamil Image