Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 9:22 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 9 Jeremiah 9:22

எரேமியா 9:22
மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.

Tamil Indian Revised Version
மனிதரின் சடலங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னால் ஒருவனும் எடுக்காதிருக்கிற அரிக்கட்டைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் சொன்னாரென்று சொல்.

Tamil Easy Reading Version
“கர்த்தர் எரேமியாவை நோக்கி, மரித்த உடல்கள் வயல் வெளிகளின்மேல் எருவைப் போன்று கிடக்கும். அவர்களின் உடல்கள், விவசாயி அறுத்துப் போட்ட அரியைப்போன்று தரையில் கிடக்கும். ஆனால் அவற்றை சேகரிக்க எவரும் இருக்கமாட்டார்கள்” என்று சொல் என்றார்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்␢ எனச் சொல்;␢ மனிதரின் பிணங்கள் சாணம்போல்␢ வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்;␢ அறுவடை செய்வோனுக்குப் பின்னால்␢ விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.⁾⒫

Jeremiah 9:21Jeremiah 9Jeremiah 9:23

King James Version (KJV)
Speak, Thus saith the LORD, Even the carcases of men shall fall as dung upon the open field, and as the handful after the harvestman, and none shall gather them.

American Standard Version (ASV)
Speak, Thus saith Jehovah, The dead bodies of men shall fall as dung upon the open field, and as the handful after the harvestman; and none shall gather `them’.

Bible in Basic English (BBE)
The bodies of men will be falling like waste on the open fields, and like grain dropped by the grain-cutter, and no one will take them up.

Darby English Bible (DBY)
Speak, Thus saith Jehovah: Yea, the carcases of men shall fall as dung upon the open field, and as the handful after the reaper, and there shall be none to gather.

World English Bible (WEB)
Speak, Thus says Yahweh, The dead bodies of men shall fall as dung on the open field, and as the handful after the harvester; and none shall gather [them].

Young’s Literal Translation (YLT)
Speak thus — an affirmation of Jehovah, And fallen hath the carcase of man, As dung on the face of the field, And as a handful after the reaper, And there is none gathering.

எரேமியா Jeremiah 9:22
மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.
Speak, Thus saith the LORD, Even the carcases of men shall fall as dung upon the open field, and as the handful after the harvestman, and none shall gather them.

דַּבֵּ֗רdabbērda-BARE
כֹּ֚הkoh
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֔הyĕhwâyeh-VA
וְנָֽפְלָה֙wĕnāpĕlāhveh-na-feh-LA
נִבְלַ֣תniblatneev-LAHT
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
כְּדֹ֖מֶןkĕdōmenkeh-DOH-men
עַלʿalal
פְּנֵ֣יpĕnêpeh-NAY
הַשָּׂדֶ֑הhaśśādeha-sa-DEH
וּכְעָמִ֛ירûkĕʿāmîroo-heh-ah-MEER
מֵאַחֲרֵ֥יmēʾaḥărêmay-ah-huh-RAY
הַקֹּצֵ֖רhaqqōṣērha-koh-TSARE
וְאֵ֥יןwĕʾênveh-ANE
מְאַסֵּֽף׃mĕʾassēpmeh-ah-SAFE

Cross Reference

எரேமியா 8:2
அவர்கள் நேசித்ததும், சேவித்ததும்,பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.

சங்கீதம் 83:10
நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.

ஏசாயா 5:25
ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

எரேமியா 16:4
மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

எரேமியா 25:33
அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.

2 இராஜாக்கள் 9:37
இன்னது யேசபேலென்று சொல்லக் கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.

எரேமியா 7:33
இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.

செப்பனியா 1:17
மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.


Tags மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும் அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்
Jeremiah 9:22 in Tamil Concordance Jeremiah 9:22 in Tamil Interlinear Jeremiah 9:22 in Tamil Image