எரேமியா 8:20
அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.
Tamil Indian Revised Version
அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ காப்பாற்றப்படவில்லை.
Tamil Easy Reading Version
ஜனங்கள் சொல்கிறார்கள், “அறுவடை காலம் முடிந்துவிட்டது, கோடைகாலம் போய்விட்டது, நாம் இன்னும் காப்பாற்றப்படவில்லை.”
Thiru Viviliam
⁽அறுவடைக் காலம் முடிந்துவிட்டது;␢ வேனிற்காலம் கடந்துவிட்டது;␢ நமக்கோ இன்றும்␢ விடுதலை கிடைக்கவில்லை.⁾
King James Version (KJV)
The harvest is past, the summer is ended, and we are not saved.
American Standard Version (ASV)
The harvest is past, the summer is ended, and we are not saved.
Bible in Basic English (BBE)
The grain-cutting is past, the summer is ended, and no salvation has come to us.
Darby English Bible (DBY)
The harvest is past, the summer is ended, and we are not saved.
World English Bible (WEB)
The harvest is past, the summer is ended, and we are not saved.
Young’s Literal Translation (YLT)
Harvest hath passed, summer hath ended, And we — we have not been saved.
எரேமியா Jeremiah 8:20
அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.
The harvest is past, the summer is ended, and we are not saved.
| עָבַ֥ר | ʿābar | ah-VAHR | |
| קָצִ֖יר | qāṣîr | ka-TSEER | |
| כָּ֣לָה | kālâ | KA-la | |
| קָ֑יִץ | qāyiṣ | KA-yeets | |
| וַאֲנַ֖חְנוּ | waʾănaḥnû | va-uh-NAHK-noo | |
| ל֥וֹא | lôʾ | loh | |
| נוֹשָֽׁעְנוּ׃ | nôšāʿĕnû | noh-SHA-eh-noo |
Cross Reference
நீதிமொழிகள் 10:5
கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.
மத்தேயு 25:1
அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
லுூக்கா 13:25
வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
லுூக்கா 19:44
உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்.
எபிரெயர் 3:7
ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அՠΰுடைய சத்தத்தைக் கேட்பீர்களாகοல்,
Tags அறுப்புக்காலம் சென்றது கோடைக்காலமும் முடிந்தது நாமோ இரட்சிக்கப்படவில்லை
Jeremiah 8:20 in Tamil Concordance Jeremiah 8:20 in Tamil Interlinear Jeremiah 8:20 in Tamil Image