Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 6:25 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 6 Jeremiah 6:25

எரேமியா 6:25
வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.

Tamil Indian Revised Version
வயல்வெளியில் புறப்படாதிருங்கள்; வழியிலும் நடக்காதிருங்கள்; சுற்றிலும் எதிரியின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.

Tamil Easy Reading Version
வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள். சாலைகளில் போகாதீர்கள், ஏனென்றால் பகைவர்கள் வாள் வைத்திருக்கின்றனர். எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது.

Thiru Viviliam
⁽வயல்வெளிக்குப்␢ போகவேண்டாம்;␢ சாலைகளில் செல்ல வேண்டாம்;␢ ஏனெனில், எதிரியின் வாள்␢ எங்கும் உள்ளது;␢ சுற்றிலும் ஒரே திகில்.⁾

Jeremiah 6:24Jeremiah 6Jeremiah 6:26

King James Version (KJV)
Go not forth into the field, nor walk by the way; for the sword of the enemy and fear is on every side.

American Standard Version (ASV)
Go not forth into the field, nor walk by the way; for the sword of the enemy, `and’ terror, are on every side.

Bible in Basic English (BBE)
Go not out into the field or by the way; for there is the sword of the attacker, and fear on every side.

Darby English Bible (DBY)
Go not forth into the field, nor walk by the way; for [there is] the sword of the enemy, terror is on every side.

World English Bible (WEB)
Don’t go forth into the field, nor walk by the way; for the sword of the enemy, [and] terror, are on every side.

Young’s Literal Translation (YLT)
Go not forth to the field, And in the way walk not, For a sword hath the enemy, fear `is’ round about.

எரேமியா Jeremiah 6:25
வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
Go not forth into the field, nor walk by the way; for the sword of the enemy and fear is on every side.

אַלʾalal
תֵּֽצְאיּ֙tēṣĕytay-TSEH
הַשָּׂדֶ֔הhaśśādeha-sa-DEH
וּבַדֶּ֖רֶךְûbadderekoo-va-DEH-rek
אַלʾalal
תֵּלֵ֑כיּtēlēkytay-LAKE-y
כִּ֚יkee
חֶ֣רֶבḥerebHEH-rev
לְאֹיֵ֔בlĕʾōyēbleh-oh-YAVE
מָג֖וֹרmāgôrma-ɡORE
מִסָּבִֽיב׃missābîbmee-sa-VEEV

Cross Reference

எரேமியா 49:29
அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.

எரேமியா 20:10
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு அவனில் குரோதந் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.

எரேமியா 14:18
நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.

சங்கீதம் 31:13
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள்.

யோபு 18:11
சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.

லுூக்கா 19:43
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,

எரேமியா 20:3
மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர்மீசாபீப் என்று அழைக்கிறார்.

எரேமியா 8:14
நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

எரேமியா 4:10
அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.

எரேமியா 4:5
தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.

ஏசாயா 1:20
மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.

2 நாளாகமம் 15:5
அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

நியாயாதிபதிகள் 5:6
ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள்.


Tags வயல்வெளியிலே புறப்படாதிருங்கள் வழியிலும் நடவாதிருங்கள் சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு
Jeremiah 6:25 in Tamil Concordance Jeremiah 6:25 in Tamil Interlinear Jeremiah 6:25 in Tamil Image