Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 49:11 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 49 Jeremiah 49:11

எரேமியா 49:11
திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.

Tamil Indian Revised Version
திக்கற்றவர்களாகப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிருடன் காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.

Tamil Easy Reading Version
தன் பிள்ளைகளை பராமரிக்க யாரும் இருக்கமாட்டார்கள். அவனுடைய மனைவிகள் தாங்கள் சார்ந்திருக்க எவரும் இல்லாதிருப்பார்கள்.”

Thiru Viviliam
⁽அனாதைகளைப்பற்றிக்␢ கவலை கொள்ளாதே.␢ நான் அவர்களை வாழவைப்பேன்.␢ உன் விதவைகள்␢ என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.⁾⒫

Jeremiah 49:10Jeremiah 49Jeremiah 49:12

King James Version (KJV)
Leave thy fatherless children, I will preserve them alive; and let thy widows trust in me.

American Standard Version (ASV)
Leave thy fatherless children, I will preserve them alive; and let thy widows trust in me.

Bible in Basic English (BBE)
Put in my care your children who have no father, and I will keep them safe; and let your widows put their faith in me.

Darby English Bible (DBY)
Leave thine orphans, I will preserve them alive; and let thy widows trust in me.

World English Bible (WEB)
Leave your fatherless children, I will preserve them alive; and let your widows trust in me.

Young’s Literal Translation (YLT)
Leave thine orphans — I do keep alive, And thy widows — on Me trust ye,

எரேமியா Jeremiah 49:11
திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.
Leave thy fatherless children, I will preserve them alive; and let thy widows trust in me.

עָזְבָ֥הʿozbâoze-VA
יְתֹמֶ֖יךָyĕtōmêkāyeh-toh-MAY-ha
אֲנִ֣יʾănîuh-NEE
אֲחַיֶּ֑הʾăḥayyeuh-ha-YEH
וְאַלְמְנוֹתֶ֖יךָwĕʾalmĕnôtêkāveh-al-meh-noh-TAY-ha
עָלַ֥יʿālayah-LAI
תִּבְטָֽחוּ׃tibṭāḥûteev-ta-HOO

Cross Reference

சங்கீதம் 68:5
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.

ஓசியா 14:3
அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.

யாக்கோபு 1:27
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

1 தீமோத்தேயு 5:5
உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.

மல்கியா 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

யோனா 4:11
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

நீதிமொழிகள் 23:10
பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

சங்கீதம் 146:9
பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

சங்கீதம் 82:3
ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

சங்கீதம் 10:14
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.

உபாகமம் 10:18
அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.


Tags திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன் உன் விதவைகள் என்னை நம்புவார்களாக
Jeremiah 49:11 in Tamil Concordance Jeremiah 49:11 in Tamil Interlinear Jeremiah 49:11 in Tamil Image