எரேமியா 49:10
நானோ ஏசாவை வெறுமையாக்கி அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான்.
Tamil Indian Revised Version
நானோ ஏசாவை வெறுமையாக்கி, அவன் ஒளித்துக்கொள்ளமுடியாமல் அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திவிடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இருக்கமாட்டான்.
Tamil Easy Reading Version
நான் ஏசாவிலிருந்து எல்லாவற்றையும் எடுப்பேன். நான் அவர்களின் அனைத்து மறைவிடங்களையும் கண்டுக்கொள்வேன். அவன் என்னிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியாது. அவனது பிள்ளைகள், உறவினர்கள், அயலார்கள் அனைவரும் மரிப்பார்கள்.
Thiru Viviliam
⁽நானோ ஏசாவை␢ வெறுமையாக்கிவிட்டேன்;␢ அவனுடைய பதுங்கிடங்களை␢ வெளிப்படுத்திவிட்டேன்.␢ இனி அவனால் மறைந்திருக்க முடியாது.␢ அவன் வழிமரபினர், சகோதரர்,␢ அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்;␢ அவன் முற்றிலும் அழிந்து போவான்.⁾
King James Version (KJV)
But I have made Esau bare, I have uncovered his secret places, and he shall not be able to hide himself: his seed is spoiled, and his brethren, and his neighbours, and he is not.
American Standard Version (ASV)
But I have made Esau bare, I have uncovered his secret places, and he shall not be able to hide himself: his seed is destroyed, and his brethren, and his neighbors; and he is not.
Bible in Basic English (BBE)
I have had Esau searched out, uncovering his secret places, so that he may not keep himself covered: his seed is wasted and has come to an end, and there is no help from his neighbours.
Darby English Bible (DBY)
But I have made Esau bare, I have uncovered his secret places, that he is unable to hide himself: his seed is wasted, and his brethren, and his neighbours, and he is not.
World English Bible (WEB)
But I have made Esau bare, I have uncovered his secret places, and he shall not be able to hide himself: his seed is destroyed, and his brothers, and his neighbors; and he is no more.
Young’s Literal Translation (YLT)
For I — I have made Esau bare, I have uncovered his secret places, And to be hidden he is not able, Spoiled `is’ his seed, and his brethren, And his neighbours, and he is not.
எரேமியா Jeremiah 49:10
நானோ ஏசாவை வெறுமையாக்கி அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான்.
But I have made Esau bare, I have uncovered his secret places, and he shall not be able to hide himself: his seed is spoiled, and his brethren, and his neighbours, and he is not.
| כִּֽי | kî | kee | |
| אֲנִ֞י | ʾănî | uh-NEE | |
| חָשַׂ֣פְתִּי | ḥāśaptî | ha-SAHF-tee | |
| אֶת | ʾet | et | |
| עֵשָׂ֗ו | ʿēśāw | ay-SAHV | |
| גִּלֵּ֙יתִי֙ | gillêtiy | ɡee-LAY-TEE | |
| אֶת | ʾet | et | |
| מִסְתָּרָ֔יו | mistārāyw | mees-ta-RAV | |
| וְנֶחְבָּ֖ה | wĕneḥbâ | veh-nek-BA | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יוּכָ֑ל | yûkāl | yoo-HAHL | |
| שֻׁדַּ֥ד | šuddad | shoo-DAHD | |
| זַרְע֛וֹ | zarʿô | zahr-OH | |
| וְאֶחָ֥יו | wĕʾeḥāyw | veh-eh-HAV | |
| וּשְׁכֵנָ֖יו | ûšĕkēnāyw | oo-sheh-hay-NAV | |
| וְאֵינֶֽנּוּ׃ | wĕʾênennû | veh-ay-NEH-noo |
Cross Reference
ஏசாயா 17:14
இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.
மல்கியா 1:3
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும் அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.
ரோமர் 9:13
அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
ஒபதியா 1:9
தேமானே, ஏசாவின் பர்வதத்திலுள்ள மனுஷர்கள் அனைவரும் கொலையினால் சங்கரிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.
ஆமோஸ் 9:3
அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.
எரேமியா 23:24
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 45:3
உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
ஏசாயா 14:20
நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.
சங்கீதம் 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
சங்கீதம் 37:28
கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.
Tags நானோ ஏசாவை வெறுமையாக்கி அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன் அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள் அவன் இனி இரான்
Jeremiah 49:10 in Tamil Concordance Jeremiah 49:10 in Tamil Interlinear Jeremiah 49:10 in Tamil Image