Context verses Jeremiah 40:1
Jeremiah 40:2

காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.

רַב, טַבָּחִ֖ים
Jeremiah 40:4

இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.

כָּל
Jeremiah 40:5

அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.

כָּל, רַב
Jeremiah 40:7

பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,

בָּבֶֽלָה׃
Jeremiah 40:10

நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.

אֲשֶׁר
Jeremiah 40:11

மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,

אֲשֶׁר
Jeremiah 40:15

பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.

כָּל
The
word
הַדָּבָ֞רhaddābārha-da-VAHR
that
אֲשֶׁרʾăšeruh-SHER
came
הָיָ֤הhāyâha-YA
to
אֶֽלʾelel
Jeremiah
יִרְמְיָ֙הוּ֙yirmĕyāhûyeer-meh-YA-HOO
from
מֵאֵ֣תmēʾētmay-ATE
Lord,
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
after
that
אַחַ֣ר׀ʾaḥarah-HAHR
go
שַׁלַּ֣חšallaḥsha-LAHK
him
let
אֹת֗וֹʾōtôoh-TOH
had
Nebuzar-adan
captain
נְבוּזַרְאֲדָ֛ןnĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN
the
guard
the
of
רַבrabrahv
from
טַבָּחִ֖יםṭabbāḥîmta-ba-HEEM
Ramah,
מִןminmeen
taken
had
he
when
הָֽרָמָ֑הhārāmâha-ra-MA
him
being
bound
בְּקַחְתּ֣וֹbĕqaḥtôbeh-kahk-TOH
chains
in
אֹת֗וֹʾōtôoh-TOH
among
וְהֽוּאwĕhûʾveh-HOO
all
אָס֤וּרʾāsûrah-SOOR
captive
away
carried
were
that
בָּֽאזִקִּים֙bāʾziqqîmba-zee-KEEM
of
Jerusalem
בְּת֨וֹךְbĕtôkbeh-TOKE
and
Judah,
כָּלkālkahl
captive
away
carried
were
which
גָּל֤וּתgālûtɡa-LOOT
unto
Babylon.
יְרוּשָׁלִַ֙ם֙yĕrûšālaimyeh-roo-sha-la-EEM


וִֽיהוּדָ֔הwîhûdâvee-hoo-DA


הַמֻּגְלִ֖יםhammuglîmha-mooɡ-LEEM


בָּבֶֽלָה׃bābelâba-VEH-la