Context verses Jeremiah 33:9
Jeremiah 33:5

இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.

אֶת, אֶת, כָּל
Jeremiah 33:7

நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,

אֶת
Jeremiah 33:11

இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Jeremiah 33:14

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.

אֶת, אֲשֶׁ֥ר
Jeremiah 33:18

தகனபலியிட்டு, போஜனபலிசெலுத்தி, நாள்தோறும் பலியிடும் புருஷன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

כָּל
Jeremiah 33:20

குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,

אֶת
Jeremiah 33:21

அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.

אֶת
Jeremiah 33:22

வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

אֲשֶׁ֤ר, אֶת
Jeremiah 33:24

கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?

אֲשֶׁ֨ר
Jeremiah 33:26

அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

אֶת
And
it
shall
be
וְהָ֣יְתָהwĕhāyĕtâveh-HA-yeh-ta
name
a
me
to
לִּ֗יlee
of
joy,
לְשֵׁ֤םlĕšēmleh-SHAME
a
praise
שָׂשׂוֹן֙śāśônsa-SONE
honour
an
and
לִתְהִלָּ֣הlithillâleet-hee-LA
before
all
וּלְתִפְאֶ֔רֶתûlĕtipʾeretoo-leh-teef-EH-ret
the
nations
לְכֹ֖לlĕkōlleh-HOLE
earth,
the
of
גּוֹיֵ֣יgôyêɡoh-YAY
which
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
shall
hear
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

יִשְׁמְע֜וּyišmĕʿûyeesh-meh-OO
all
אֶתʾetet
good
the
כָּלkālkahl
that
הַטּוֹבָ֗הhaṭṭôbâha-toh-VA
I
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
do
unto
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
fear
shall
they
and
them:
עֹשֶׂ֣הʿōśeoh-SEH
and
tremble
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
for
וּפָחֲד֣וּûpāḥădûoo-fa-huh-DOO
all
וְרָֽגְז֗וּwĕrāgĕzûveh-ra-ɡeh-ZOO
the
goodness
עַ֤לʿalal
and
for
כָּלkālkahl
all
הַטּוֹבָה֙haṭṭôbāhha-toh-VA
prosperity
the
וְעַ֣לwĕʿalveh-AL
that
כָּלkālkahl
I
הַשָּׁל֔וֹםhaššālômha-sha-LOME
procure
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
unto
it.
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE


עֹ֥שֶׂהʿōśeOH-seh


לָּֽהּ׃lāhla