Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 27:2 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 27 Jeremiah 27:2

எரேமியா 27:2
கர்த்தர் என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ணி, அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு,

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டாக்கி, அவைகளை உன் கழுத்தில் சுற்றிக்கொண்டு,

Tamil Easy Reading Version
இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: “எரேமியா, நீ பட்டையான வார் மற்றும் கம்பங்களையும்கொண்டு ஒரு நுகத்தடி செய். அதை உன் கழுத்தின் பின்னால் பூட்டிக்கொள்.

Thiru Viviliam
“ஆண்டவர் என்னிடம் இவ்வாறு உரைத்தார்; கயிறுகளையும் நுகத்தடியையும் நீ செய்து, உனது கழுத்தில் பூட்டிக் கொள்.

Jeremiah 27:1Jeremiah 27Jeremiah 27:3

King James Version (KJV)
Thus saith the LORD to me; Make thee bonds and yokes, and put them upon thy neck,

American Standard Version (ASV)
Thus saith Jehovah to me: Make thee bonds and bars, and put them upon thy neck;

Bible in Basic English (BBE)
This is what the Lord has said to me: Make for yourself bands and yokes and put them on your neck;

Darby English Bible (DBY)
Thus hath Jehovah said unto me: Make thee bonds and yokes, and put them upon thy neck;

World English Bible (WEB)
Thus says Yahweh to me: Make you bonds and bars, and put them on your neck;

Young’s Literal Translation (YLT)
`Thus said Jehovah unto me, Make to thee bands and yokes,

எரேமியா Jeremiah 27:2
கர்த்தர் என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ணி, அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு,
Thus saith the LORD to me; Make thee bonds and yokes, and put them upon thy neck,

כֹּֽהkoh
אָמַ֤רʾāmarah-MAHR
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֵלַ֔יʾēlayay-LAI
עֲשֵׂ֣הʿăśēuh-SAY
לְךָ֔lĕkāleh-HA
מוֹסֵר֖וֹתmôsērôtmoh-say-ROTE
וּמֹט֑וֹתûmōṭôtoo-moh-TOTE
וּנְתַתָּ֖םûnĕtattāmoo-neh-ta-TAHM
עַלʿalal
צַוָּארֶֽךָ׃ṣawwāʾrekātsa-wa-REH-ha

Cross Reference

1 இராஜாக்கள் 11:30
அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,

ஆமோஸ் 7:1
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.

எசேக்கியேல் 24:3
இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு.

எசேக்கியேல் 12:1
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:

எசேக்கியேல் 4:1
மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின் மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,

எரேமியா 28:10
அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.

எரேமியா 27:12
இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் ஜனத்தையும் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

எரேமியா 19:1
கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,

எரேமியா 18:2
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.

எரேமியா 13:1
கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.

ஏசாயா 20:2
கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.

ஆமோஸ் 7:4
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.


Tags கர்த்தர் என்னை நோக்கி நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ணி அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு
Jeremiah 27:2 in Tamil Concordance Jeremiah 27:2 in Tamil Interlinear Jeremiah 27:2 in Tamil Image