Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 22:19 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 22 Jeremiah 22:19

எரேமியா 22:19
ஒரு கழுதை புதைக்கப்படுகிறவண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
ஒரு கழுதை புதைக்கப்படுகிற விதமாக அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
எருசலேம் ஜனங்கள் யோயாக்கீமை ஒரு கழுதையை அடக்கம் செய்வதுபோன்று அடக்கம் செய்வார்கள். அவர்கள் அவனது உடலை இழுத்துச் செல்வார்கள். அவர்கள் அவனது உடலை எருசலேமின் வாசல்களுக்கு வெளியே வீசுவார்கள்.

Thiru Viviliam
⁽ஒரு கழுதைக்குரிய அடக்கமே␢ அவனுக்குக் கிடைக்கும்;␢ அவனை இழுத்து␢ எருசலேமின் வாயில்களுக்கு␢ வெளியே எறிவர்.⁾

Jeremiah 22:18Jeremiah 22Jeremiah 22:20

King James Version (KJV)
He shall be buried with the burial of an ass, drawn and cast forth beyond the gates of Jerusalem.

American Standard Version (ASV)
He shall be buried with the burial of an ass, drawn and cast forth beyond the gates of Jerusalem.

Bible in Basic English (BBE)
They will do to him what they do to the dead body of an ass; his body will be pulled out and placed on the earth outside the doors of Jerusalem.

Darby English Bible (DBY)
He shall be buried with the burial of an ass, dragged along and cast forth beyond the gates of Jerusalem.

World English Bible (WEB)
He shall be buried with the burial of a donkey, drawn and cast forth beyond the gates of Jerusalem.

Young’s Literal Translation (YLT)
The burial of an ass — he is buried, Dragged and cast out thence to the gates of Jerusalem.

எரேமியா Jeremiah 22:19
ஒரு கழுதை புதைக்கப்படுகிறவண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்.
He shall be buried with the burial of an ass, drawn and cast forth beyond the gates of Jerusalem.

קְבוּרַ֥תqĕbûratkeh-voo-RAHT
חֲמ֖וֹרḥămôrhuh-MORE
יִקָּבֵ֑רyiqqābēryee-ka-VARE
סָח֣וֹבsāḥôbsa-HOVE
וְהַשְׁלֵ֔ךְwĕhašlēkveh-hahsh-LAKE
מֵהָ֖לְאָהmēhālĕʾâmay-HA-leh-ah
לְשַׁעֲרֵ֥יlĕšaʿărêleh-sha-uh-RAY
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM

Cross Reference

எரேமியா 36:30
ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.

1 இராஜாக்கள் 21:23
யேசபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும்.

1 இராஜாக்கள் 14:10
ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறது போல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப் போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.

2 இராஜாக்கள் 9:35
அவர்கள் அவளை அடக்கம்பண்ணப் போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.

2 நாளாகமம் 36:6
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.

எரேமியா 15:3
கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 36:6
நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.


Tags ஒரு கழுதை புதைக்கப்படுகிறவண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்
Jeremiah 22:19 in Tamil Concordance Jeremiah 22:19 in Tamil Interlinear Jeremiah 22:19 in Tamil Image