Context verses Jeremiah 2:29
Jeremiah 2:3

இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָֽה׃
Jeremiah 2:9

ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 2:12

வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָֽה׃
Jeremiah 2:19

உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻם
Wherefore
לָ֥מָּהlāmmâLA-ma
will
ye
plead
תָרִ֖יבוּtārîbûta-REE-voo
with
אֵלָ֑יʾēlāyay-LAI
all
ye
me?
כֻּלְּכֶ֛םkullĕkemkoo-leh-HEM
have
transgressed
פְּשַׁעְתֶּ֥םpĕšaʿtempeh-sha-TEM
against
me,
saith
בִּ֖יbee
the
Lord.
נְאֻםnĕʾumneh-OOM


יְהוָֽה׃yĕhwâyeh-VA