Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 2:11 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 2 Jeremiah 2:11

எரேமியா 2:11
எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.

Tamil Indian Revised Version
எந்த மக்களாவது தெய்வங்களல்லாத தங்கள் தெய்வங்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் மக்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.

Tamil Easy Reading Version
எந்த நாட்டவர்களாவது எப்போதாவது புதிய தெய்வங்களை தொழுதுகொள்ள தங்கள் பழைய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நிறுத்தினார்களா? அவர்களின் தெய்வங்கள், தெய்வங்களே அல்ல! ஆனால், என் ஜனங்கள், தங்கள் மகிமைமிக்க தேவனை ஆராதிப்பதைவிட்டு, எதற்கும் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.

Thiru Viviliam
⁽தங்கள் தெய்வங்கள்␢ தெங்வங்களே அல்ல எனினும்,␢ அவற்றினை மாற்றிக்கொண்ட␢ மக்களினம் உண்டா?␢ என் மக்களோ, என் மாட்சியைப்␢ பயனற்ற ஒன்றிற்காக␢ மாற்றிக் கொண்டனர்.⁾

Jeremiah 2:10Jeremiah 2Jeremiah 2:12

King James Version (KJV)
Hath a nation changed their gods, which are yet no gods? but my people have changed their glory for that which doth not profit.

American Standard Version (ASV)
Hath a nation changed `its’ gods, which yet are no gods? but my people have changed their glory for that which doth not profit.

Bible in Basic English (BBE)
Has any nation ever made a change in their gods, though they are no gods? but my people have given up their glory in exchange for what is of no profit.

Darby English Bible (DBY)
Hath a nation changed [its] gods? and they are no gods; — but my people have changed their glory for that which doth not profit.

World English Bible (WEB)
Has a nation changed [its] gods, which yet are no gods? but my people have changed their glory for that which does not profit.

Young’s Literal Translation (YLT)
Hath a nation changed gods? (And they `are’ no gods!) And My people hath changed its honour For that which doth not profit.

எரேமியா Jeremiah 2:11
எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
Hath a nation changed their gods, which are yet no gods? but my people have changed their glory for that which doth not profit.

הַהֵימִ֥ירhahêmîrha-hay-MEER
גּוֹי֙gôyɡoh
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
וְהֵ֖מָּהwĕhēmmâveh-HAY-ma
לֹ֣אlōʾloh
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
וְעַמִּ֛יwĕʿammîveh-ah-MEE
הֵמִ֥ירhēmîrhay-MEER
כְּבוֹד֖וֹkĕbôdôkeh-voh-DOH
בְּל֥וֹאbĕlôʾbeh-LOH
יוֹעִֽיל׃yôʿîlyoh-EEL

Cross Reference

எரேமியா 16:20
மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.

ஏசாயா 37:19
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.

ரோமர் 1:23
அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

சங்கீதம் 106:20
தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.

மீகா 4:5
சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.

1 கொரிந்தியர் 8:4
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

எரேமியா 2:8
கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.

எரேமியா 2:5
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும் ஒருவனும், கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,

சங்கீதம் 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

சங்கீதம் 3:3
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

உபாகமம் 33:29
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

1 பேதுரு 1:18
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,


Tags எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள் என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்
Jeremiah 2:11 in Tamil Concordance Jeremiah 2:11 in Tamil Interlinear Jeremiah 2:11 in Tamil Image