Context verses Jeremiah 10:21
Jeremiah 10:5

அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֣א, לֹ֣א
Jeremiah 10:19

ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.

עַל
Jeremiah 10:20

என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.

וְכָל
Jeremiah 10:24

கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.

יְהוָ֖ה
Jeremiah 10:25

உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.

עַל, לֹ֣א, וְאֶת
For
כִּ֤יkee
are
become
נִבְעֲרוּ֙nibʿărûneev-uh-ROO
brutish,
the
pastors
הָֽרֹעִ֔יםhārōʿîmha-roh-EEM
the
Lord:
have
וְאֶתwĕʾetveh-ET
not
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
sought
לֹ֣אlōʾloh
therefore
דָרָ֑שׁוּdārāšûda-RA-shoo

עַלʿalal
they
shall
not
כֵּן֙kēnkane
prosper,
לֹ֣אlōʾloh
all
and
הִשְׂכִּ֔ילוּhiśkîlûhees-KEE-loo
their
flocks
וְכָלwĕkālveh-HAHL
shall
be
scattered.
מַרְעִיתָ֖םmarʿîtāmmahr-ee-TAHM


נָפֽוֹצָה׃nāpôṣâna-FOH-tsa