எரேமியா 1:12
அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் துரிதமாக நிறைவேற்றுவேன் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம், “நீ நன்றாகப் பார்த்தாய். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் வரும் எனது வார்த்தைகளை சீக்கிரமாய் நிறைவேற்றுவேன், என்பதை உறுதி செய்கிறேன்” என்றார்.
Thiru Viviliam
அதற்கு ஆண்டவர் என்னிடம், “நீ கண்டது சரியே. என் வாக்கைச் செயலாக்க நானும் விழிப்பாயிருப்பேன்” என்றார்.⒫
King James Version (KJV)
Then said the LORD unto me, Thou hast well seen: for I will hasten my word to perform it.
American Standard Version (ASV)
Then said Jehovah unto me, Thou hast well seen: for I watch over my word to perform it.
Bible in Basic English (BBE)
Then the Lord said to me, You have seen well: for I keep watch over my word to give effect to it.
Darby English Bible (DBY)
And Jehovah said unto me, Thou hast well seen; for I am watchful over my word to perform it.
World English Bible (WEB)
Then said Yahweh to me, You have well seen: for I watch over my word to perform it.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto me, `Thou hast well seen: for I am watching over My word to do it.’
எரேமியா Jeremiah 1:12
அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.
Then said the LORD unto me, Thou hast well seen: for I will hasten my word to perform it.
| וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֵלַ֖י | ʾēlay | ay-LAI | |
| הֵיטַ֣בְתָּ | hêṭabtā | hay-TAHV-ta | |
| לִרְא֑וֹת | lirʾôt | leer-OTE | |
| כִּֽי | kî | kee | |
| שֹׁקֵ֥ד | šōqēd | shoh-KADE | |
| אֲנִ֛י | ʾănî | uh-NEE | |
| עַל | ʿal | al | |
| דְּבָרִ֖י | dĕbārî | deh-va-REE | |
| לַעֲשֹׂתֽוֹ׃ | laʿăśōtô | la-uh-soh-TOH |
Cross Reference
எசேக்கியேல் 12:28
ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
எசேக்கியேல் 12:25
நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
உபாகமம் 32:35
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.
எசேக்கியேல் 12:22
மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
லுூக்கா 20:39
அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
லுூக்கா 10:28
அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
ஆமோஸ் 8:2
அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
எரேமியா 39:1
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள்.
எரேமியா 52:1
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.
உபாகமம் 18:17
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
உபாகமம் 5:28
நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள்.
Tags அப்பொழுது கர்த்தர் நீ கண்டது சரியே என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்
Jeremiah 1:12 in Tamil Concordance Jeremiah 1:12 in Tamil Interlinear Jeremiah 1:12 in Tamil Image