ஏசாயா 8:2
அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரர்களாகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் மகனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
Tamil Easy Reading Version
நான் சிலரைச் சேகரித்தேன். அவர்கள் நம்பிக்கைக்குரிய சாட்சிகள். (அவர்கள் ஆசாரியனான உரியா, சகரியா, யெபெரெகியா ஆகியோர்). இவர்கள் நான் எழுதுவதைக் கவனித்தார்கள்.
Thiru Viviliam
உரியா என்ற குருவும் எபரேக்கியாவின் மகன் செக்கரியாவும் எனக்கு உண்மையுள்ள சாட்சிகளாயிருக்கட்டும்” என்றார்.
King James Version (KJV)
And I took unto me faithful witnesses to record, Uriah the priest, and Zechariah the son of Jeberechiah.
American Standard Version (ASV)
and I will take unto me faithful witnesses to record, Uriah the priest, and Zechariah the son of Jeberechiah.
Bible in Basic English (BBE)
And take true witnesses to the writing, Uriah the priest, and Zechariah, the son of Jeberechiah.
Darby English Bible (DBY)
And I took unto me to witness, sure witnesses, Urijah the priest, and Zechariah the son of Jeberechiah.
World English Bible (WEB)
and I will take to me faithful witnesses to record, Uriah the priest, and Zechariah the son of Jeberechiah.
Young’s Literal Translation (YLT)
And I cause faithful witnesses to testify to me, Uriah the priest, and Zechariah son of Jeberechiah.
ஏசாயா Isaiah 8:2
அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
And I took unto me faithful witnesses to record, Uriah the priest, and Zechariah the son of Jeberechiah.
| וְאָעִ֣ידָה | wĕʾāʿîdâ | veh-ah-EE-da | |
| לִּ֔י | lî | lee | |
| עֵדִ֖ים | ʿēdîm | ay-DEEM | |
| נֶאֱמָנִ֑ים | neʾĕmānîm | neh-ay-ma-NEEM | |
| אֵ֚ת | ʾēt | ate | |
| אוּרִיָּ֣ה | ʾûriyyâ | oo-ree-YA | |
| הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| זְכַרְיָ֖הוּ | zĕkaryāhû | zeh-hahr-YA-hoo | |
| בֶּ֥ן | ben | ben | |
| יְבֶרֶכְיָֽהוּ׃ | yĕberekyāhû | yeh-veh-rek-ya-HOO |
Cross Reference
2 இராஜாக்கள் 16:10
அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டு போய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.
ரூத் 4:2
அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.
ரூத் 4:10
இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப் போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்.
2 இராஜாக்கள் 16:15
ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.
2 இராஜாக்கள் 18:2
அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி.
2 கொரிந்தியர் 13:1
இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
Tags அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும் யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்
Isaiah 8:2 in Tamil Concordance Isaiah 8:2 in Tamil Interlinear Isaiah 8:2 in Tamil Image