Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 59:8 in Tamil

Home Bible Isaiah Isaiah 59 Isaiah 59:8

ஏசாயா 59:8
சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.

Tamil Indian Revised Version
சமாதான வழியை அறியமாட்டார்கள்; அவர்களுடைய நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியமாட்டான்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் சமாதானத்தின் வழியை அறிவதில்லை. அவர்களின் வாழ்வில் நன்மை இல்லை. அவர்களின் வழிகள் நேர்மையானதாக இல்லை. அவர்கள் வாழ்வதுபோன்று வாழ்கிற எவரும் தம் வாழ்வில் சமாதானத்தை அடையமாட்டார்கள்.

Thiru Viviliam
⁽அமைதி வழியை அவர்கள் அறியார்;␢ நீதியின் பாதையில்␢ அவர்கள் நடக்கவில்லை;␢ தாங்கள் செல்லும் பாதைகளைக்␢ கோணலாக்கினர்;␢ அவற்றில் நடப்பவர் எவரும்␢ அமைதியை அறியார்.⁾

Isaiah 59:7Isaiah 59Isaiah 59:9

King James Version (KJV)
The way of peace they know not; and there is no judgment in their goings: they have made them crooked paths: whosoever goeth therein shall not know peace.

American Standard Version (ASV)
The way of peace they know not; and there is no justice in their goings: they have made them crooked paths; whosoever goeth therein doth not know peace.

Bible in Basic English (BBE)
They have no knowledge of the way of peace, and there is no sense of what is right in their behaviour: they have made for themselves ways which are not straight; whoever goes in them has no knowledge of peace.

Darby English Bible (DBY)
the way of peace they know not, and there is no judgment in their goings; they have made their paths crooked: whoso goeth therein knoweth not peace.

World English Bible (WEB)
The way of peace they don’t know; and there is no justice in their goings: they have made them crooked paths; whoever goes therein does not know peace.

Young’s Literal Translation (YLT)
A way of peace they have not known, And there is no judgment in their paths, Their paths they have made perverse for themselves, No treader in it hath known peace.

ஏசாயா Isaiah 59:8
சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.
The way of peace they know not; and there is no judgment in their goings: they have made them crooked paths: whosoever goeth therein shall not know peace.

דֶּ֤רֶךְderekDEH-rek
שָׁלוֹם֙šālômsha-LOME
לֹ֣אlōʾloh
יָדָ֔עוּyādāʿûya-DA-oo
וְאֵ֥יןwĕʾênveh-ANE
מִשְׁפָּ֖טmišpāṭmeesh-PAHT
בְּמַעְגְּלוֹתָ֑םbĕmaʿgĕlôtāmbeh-ma-ɡeh-loh-TAHM
נְתִיבֽוֹתֵיהֶם֙nĕtîbôtêhemneh-tee-voh-tay-HEM
עִקְּשׁ֣וּʿiqqĕšûee-keh-SHOO
לָהֶ֔םlāhemla-HEM
כֹּ֚לkōlkole
דֹּרֵ֣ךְdōrēkdoh-RAKE
בָּ֔הּbāhba
לֹ֥אlōʾloh
יָדַ֖עyādaʿya-DA
שָׁלֽוֹם׃šālômsha-LOME

Cross Reference

லுூக்கா 1:79
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.

ஏசாயா 57:20
துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.

ஏசாயா 48:22
துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ரோமர் 3:17
சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;

மத்தேயு 23:23
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்.

ஆமோஸ் 6:1
சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும் ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ!

ஓசியா 4:1
இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.

எரேமியா 5:1
நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.

ஏசாயா 59:14
நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.

ஏசாயா 5:7
சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

நீதிமொழிகள் 28:18
உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

நீதிமொழிகள் 3:17
அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.

நீதிமொழிகள் 2:15
மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

சங்கீதம் 125:5
தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானமுண்டு.

சங்கீதம் 58:1
மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?


Tags சமாதான வழியை அறியார்கள் அவர்கள் நடைகளில் நியாயமில்லை தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள் அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்
Isaiah 59:8 in Tamil Concordance Isaiah 59:8 in Tamil Interlinear Isaiah 59:8 in Tamil Image