விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.
எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
| Now | וְעַתָּ֤ה | wĕʿattâ | veh-ah-TA |
| therefore, what | מַה | ma | ma |
| have I here, | לִּי | lî | lee |
| saith | פֹה֙ | pōh | foh |
| the Lord, | נְאֻם | nĕʾum | neh-OOM |
| that | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| my people | כִּֽי | kî | kee |
| is taken away | לֻקַּ֥ח | luqqaḥ | loo-KAHK |
| for nought? | עַמִּ֖י | ʿammî | ah-MEE |
| they that rule over | חִנָּ֑ם | ḥinnām | hee-NAHM |
| them make them to howl, | מֹשְׁלָ֤ו | mōšĕlāw | moh-sheh-LAHV |
| saith | יְהֵילִ֙ילוּ֙ | yĕhêlîlû | yeh-hay-LEE-LOO |
| the Lord; | נְאֻם | nĕʾum | neh-OOM |
| and my name | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| continually | וְתָמִ֥יד | wĕtāmîd | veh-ta-MEED |
| every | כָּל | kāl | kahl |
| day | הַיּ֖וֹם | hayyôm | HA-yome |
| is blasphemed. | שְׁמִ֥י | šĕmî | sheh-MEE |
| מִנֹּאָֽץ׃ | minnōʾāṣ | mee-noh-ATS |