ஏசாயா 48:13
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
Tamil Indian Revised Version
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
Tamil Easy Reading Version
நான் பூமியை எனது சொந்தக் கையால் செய்தேன்! எனது வலது கை ஆகாயத்தைச் செய்தது! நான் அவற்றை அழைத்தால் என் முன்னால் அவை கூடி வரும்.
Thiru Viviliam
⁽என் கையே மண்ணுலகிற்கு␢ அடித்தளமிட்டது;␢ என் வலக்கை␢ விண்ணுலகை விரித்து வைத்தது.␢ நான் அழைக்கும்போது␢ அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.⁾
King James Version (KJV)
Mine hand also hath laid the foundation of the earth, and my right hand hath spanned the heavens: when I call unto them, they stand up together.
American Standard Version (ASV)
Yea, my hand hath laid the foundation of the earth, and my right hand hath spread out the heavens: when I call unto them, they stand up together.
Bible in Basic English (BBE)
Yes, by my hand was the earth placed on its base, and by my right hand the heavens were stretched out; at my word they take up their places.
Darby English Bible (DBY)
Yea, my hand hath laid the foundation of the earth, and my right hand hath spread abroad the heavens: I call unto them, they stand up together.
World English Bible (WEB)
Yes, my hand has laid the foundation of the earth, and my right hand has spread out the heavens: when I call to them, they stand up together.
Young’s Literal Translation (YLT)
Also, My hand hath founded earth, And My right hand stretched out the heavens, I am calling unto them, they stand together.
ஏசாயா Isaiah 48:13
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
Mine hand also hath laid the foundation of the earth, and my right hand hath spanned the heavens: when I call unto them, they stand up together.
| אַף | ʾap | af | |
| יָדִי֙ | yādiy | ya-DEE | |
| יָ֣סְדָה | yāsĕdâ | YA-seh-da | |
| אֶ֔רֶץ | ʾereṣ | EH-rets | |
| וִֽימִינִ֖י | wîmînî | vee-mee-NEE | |
| טִפְּחָ֣ה | ṭippĕḥâ | tee-peh-HA | |
| שָׁמָ֑יִם | šāmāyim | sha-MA-yeem | |
| קֹרֵ֥א | qōrēʾ | koh-RAY | |
| אֲנִ֛י | ʾănî | uh-NEE | |
| אֲלֵיהֶ֖ם | ʾălêhem | uh-lay-HEM | |
| יַעַמְד֥וּ | yaʿamdû | ya-am-DOO | |
| יַחְדָּֽו׃ | yaḥdāw | yahk-DAHV |
Cross Reference
ஏசாயா 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
எபிரெயர் 1:10
கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
சங்கீதம் 102:25
நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
யாத்திராகமம் 20:11
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஏசாயா 45:18
வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய, கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 42:5
வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.
ஏசாயா 40:12
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
ஏசாயா 40:22
அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
சங்கீதம் 148:5
அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
சங்கீதம் 147:4
அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
சங்கீதம் 119:89
கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
யோபு 37:18
வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ?
Tags என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி என் வலதுகை வானங்களை அளவிட்டது நான் அவைகளுக்குக் கட்டளையிட அவைகள் அனைத்தும் நிற்கும்
Isaiah 48:13 in Tamil Concordance Isaiah 48:13 in Tamil Interlinear Isaiah 48:13 in Tamil Image